<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	xmlns:georss="http://www.georss.org/georss" xmlns:geo="http://www.w3.org/2003/01/geo/wgs84_pos#" xmlns:media="http://search.yahoo.com/mrss/"
	>

<channel>
	<title>சினமா ஆன்மா</title>
	<atom:link href="http://cinemaanma.wordpress.com/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://cinemaanma.wordpress.com</link>
	<description>நல்ல சினிமாவைத் தேடி...</description>
	<lastBuildDate>Tue, 15 Nov 2011 07:33:30 +0000</lastBuildDate>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.com/</generator>
<cloud domain='cinemaanma.wordpress.com' port='80' path='/?rsscloud=notify' registerProcedure='' protocol='http-post' />
<image>
		<url>http://1.gravatar.com/blavatar/786ca8b5a5b4017405394849ae11058b?s=96&#038;d=http%3A%2F%2Fs2.wp.com%2Fi%2Fbuttonw-com.png</url>
		<title>சினமா ஆன்மா</title>
		<link>http://cinemaanma.wordpress.com</link>
	</image>
	<atom:link rel="search" type="application/opensearchdescription+xml" href="http://cinemaanma.wordpress.com/osd.xml" title="சினமா ஆன்மா" />
	<atom:link rel='hub' href='http://cinemaanma.wordpress.com/?pushpress=hub'/>
		<item>
		<title>பகுதி 2</title>
		<link>http://cinemaanma.wordpress.com/2011/10/18/%e0%ae%aa%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-2/</link>
		<comments>http://cinemaanma.wordpress.com/2011/10/18/%e0%ae%aa%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-2/#comments</comments>
		<pubDate>Tue, 18 Oct 2011 05:36:24 +0000</pubDate>
		<dc:creator>mariemahendran</dc:creator>
		
		<guid isPermaLink="false">http://cinemaanma.wordpress.com/?p=831</guid>
		<description><![CDATA[5.அபிஷேகம் அவர் ஒரு நிறைவான அபிஷேகம் உள்ளவராக இருந்தார். பழைய ஏற்பாட்டில், இரட்சகர்கள், நியாயபதிகள்,தீர்க்கதரிசிகள், இராஜாக்கள், ஞான திருஷ்டிக்காரர்கள், ஆசாரியர்கள், லேவியர்கள் இப்படி தேர்வு செய்தவர்களிடமே ஆவியானவர் இருந்தார். ஆனால் புதிய ஏற்பாட்டு காலத்தில் &#8216;மாமிசமான யாவர் மேலம் ஆவியானவர் இறங்கி வந்தார்&#8217; அதற்கு காரணம் என்ன? இயேசு கிறிஸ்துவை குறித்து பைபிள் சொல்கிறது. யோவான் சுவிஷேம் 3:34 வசனம், &#8216;தேவனால் அனுப்பப்பட்டவர் தேவனுடைய வார்த்தைகளைப் பேசுகிறார், தேவன் அவருக்குத் தமது ஆவியை அளவில்லாமல் கொடுத்திருக்கிறார்.&#8217; தேவன் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=cinemaanma.wordpress.com&amp;blog=3597990&amp;post=831&amp;subd=cinemaanma&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><strong>5.அபிஷேகம்</strong></p>
<p><strong></strong><br />
அவர் ஒரு நிறைவான அபிஷேகம் உள்ளவராக இருந்தார். பழைய ஏற்பாட்டில், இரட்சகர்கள், நியாயபதிகள்,தீர்க்கதரிசிகள், இராஜாக்கள், ஞான திருஷ்டிக்காரர்கள், ஆசாரியர்கள், லேவியர்கள் இப்படி தேர்வு செய்தவர்களிடமே ஆவியானவர் இருந்தார். ஆனால் புதிய ஏற்பாட்டு காலத்தில்</p>
<p>&#8216;மாமிசமான யாவர் மேலம் ஆவியானவர் இறங்கி வந்தார்&#8217; அதற்கு காரணம் என்ன? இயேசு கிறிஸ்துவை குறித்து பைபிள் சொல்கிறது. யோவான் சுவிஷேம் 3:34 வசனம்,<br />
&#8216;தேவனால் அனுப்பப்பட்டவர் தேவனுடைய வார்த்தைகளைப் பேசுகிறார், தேவன் அவருக்குத் தமது ஆவியை அளவில்லாமல் கொடுத்திருக்கிறார்.&#8217;<br />
தேவன் அவருக்கு தமது ஆவியை அளவில்லாமல் கொடுத்திருந்தார்.</p>
<p>Unmeasureable Spirit  அளவிட முடியாத பரிசுத்த நிறைவு, இயேசு சொன்னார் &#8216;நான் போவதை குறித்து கலங்க வேண்டாம்.. நான் போவது நல்லது, நான் போகாது இருந்தால் தேற்றரவாளன் வாரன் உங்களிடத்தில் வாரன் நான் போகாது இருந்தால் தேற்றரவாளன் உங்களிடத்தில் வரமாட்டார்&#8217; இயேசு போனார். இந்த பூமியிலே இயேசு இருந்த போது எப்படி அளவில்லாத தெய்விக ஆவியில&#8217; நிரப்பபட்டிருந்தாரோ அதே பிரசன்னத்தோடு பரிசுத்த ஆவியானவர் இந்த முழு உலகத்தையும் திருப்த்திப் படுத்த இறங்கி வந்தார்.<br />
ஒரு மனிதன் சாதாரணமாக இயேசுவை நோக்கி கூப்பிடுகிறார் பரிசுத்த ஆவியானவர் இறங்கி வருகிறார். ஆவியானவர் பெலப்படுத்துகிறார், நிறைய பேர் சொல்றாங்க பரிசுத்தமாக இருந்தால் ஆவியானவர் இறங்கி வருவார் என்று. உண்மைதான் தேவன் பரிசுத்தத்தை விரும்புகிறவர்தான். ஆனால் வேதம் சொல்கிறது மாம்சமான யாவர் மேலும் நம்மை சரி செய்வதற்காக ஆவியானவர் இறங்கி வருகிறார். நம்மை சரிப்படுத்துவதன் வேலை பூமியானது ஒழுங்கின்று வெறுமையுமாய் இருந்தது.</p>
<p>ஜலத்தின் மீது ஆவியானவர் அசைவாடிக்கொண்டிருந்தார். ஓளித்தன்மையாக இருக்க கூடிய இந்த உலகத்தின் மீது ஆவியானவர் அசைவாடுகின்ற போது அந்த மனதனை கர்த்தர் சரிப்படுத்துகிறார்.<br />
மூன்றரை வருடம் செய்யத ஊழியம் இன்று முழு உலகத்தையும் பற்றிப்பிடித்திருக்கின்றதன் காரணம் இயேசு கிறிஸ்துவின் மீது இருந்த அளவில்லாத அபிஷேகம். தேவனுடைய அபிஷேகம் அவருடைய தனித்தன்மையை நமக்கு காண்பிக்கிறது. கனுக்கால் அளவல்ல, முழங்கால் அளவல்ல, இடுப்பளவல்ல நிச்சயமாக அவ்விதமான தனித்தன்மை உடையவராக இயேசு இருந்தார். இன்றைக்கு தமமுடைய பிள்ளைகளுக்கு அந்த பிரசன்னத்தை தருகிறார். நீங்கள் விரும்பினால், தாகத்தோடு வாஞ்சித்தால், இயேசு அந்த பிரசன்னத்தை நமக்கு தருவார்.</p>
<p><strong>அருளா? இருளா?</strong><br />
<em><strong>நான் என் 17 வயதில் கிராமங்களுக்கு ஊழியம் செய்வதற்காக போகும் போது பெரியவர்களிடையே ஆண்டவரின் வாக்கை சொல்வதற்கு எனக்கு கஷ்டம். தாழ்வு மனப்பான்மை இருந்தது. ஆகவே நான் 17 வயது இறுதியிலே ஆணடவரின் பணியை செய்ய தொடங்கினேன். கிராமங்களுக்கு சென்று பாடல்கள் பாடி சிறுபிள்ளைகளுக்கு கதைகளை சொல்லி கொடுப்பேன். ஒரு கிராமத்திலே சிறு பிள்ளைகளுக்கு வகுப்பு எடுத்து முடித்துவிட்டு அவர்களுக்கு ஜெபிப்பதற்கு கற்றுக்கொடுத்து கொண்டிருந்தேன். அங்கே சுற்றிலும் சில பெரியவர்கள் சிறு பிள்ளைகள் கை கூப்பி ஜெபிப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாhகள். </strong></em></p>
<p><em><strong>அங்கே தீடிரென்று ஒரு பெண்ணுக்குள் இருந்த அசுத்த ஆவி அலற ஆரம்பித்தது. அவர் வேடிக்கை பார்க்க வந்த தாய், உடனே இந்த பிள்ளைகளுக்கு சொல்லி கொடுத்துக்கொண்டிருந்த ஜெபத்தை நிறுத்தி விட்டு அந்த அம்மாவுக்காக ஜெபித்தோம் இயேசு சுகத்தை கோடுத்தார். ஜெபித்து முடித்தவுடன் இன்னொரு பிசாசு அலற ஆரம்பித்தது. ஒரே நாளில் மூன்று பேருக்கு அந்த பிசாசினுடைய போராட்டம். வெகு நேரமாகி விட்டது கடைசியாக ஒரு பெண்னை விட்டு போக மறுத்தது. அது வரைக்கம் என்னை தம்பி தம்பி என்று சொன்னவர்கள் எல்லோரும் சாமி&#8217;னு சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். எனக்கு ஒரு பெரிய பதவி உயர்வு கிடைத்து விட்டது. இரண்டு பிசாசை விரட்டியவுடன். மூன்றாவதாக இரந்த பிசாசை விரட்டி இன்னும் கொஞ்சம் பதவி உயர்வை வாங்கலாம் என்றால் முடியலை. நானும் ஜிவனைக் கொடுத்து கத்திப்பார்த்து விட்டேன். ஆந்த பொண்ணு வாயை திறக்கவே இல்லை. கண்களில் இருந்து கண்ணீர்வடிந்து கொண்டிருக்கின்றது. ஆகவே இதற்கு ஒரு முடிவு செய்ய வேண்டும். தற்காலிகமாக நான் தப்பிக்க வேண்டும். நான் சொன்னேன் &#8216;நாளைக்கு நான் விரதத்தோடு வர்றேன் இந்த அம்மாவும் விரதத்தோடு இருக்க வேண்டும்&#8230; பச்ச தண்ணீர் கூட குடிக்க கூடாது&#8230;&#8217; சொல்லிவிட்டு போய் விடடேன் இரவு முழுவதும் தூக்கமே இல்லை. நான் இப்படி ஜெபம் பண்ணினேன். &#8216;அந்த ஒரு பிசாசை மட்டும் விரட்டிருங்க அப்பா&#8230; தயவு செய்து விரட்டிருங்க&#8230;&#8217; நாம அங்கே போய் பிசாசிடம் இப்படி கெஞ்ச முடியாது எங்கள் ஊரில் இப்படி ஒருவர் பிசாசை விரட்டியிருக்கிறார் &#8216;பொல்லாத பிசாசே போறையா இல்லையா&#8230;அந்த பிசாசு போக முடியாது&#8230;நீ என்ன செய்வ&#8230;? வேறு என்ன செய்வது&#8230; சான் போறேனு போயிட்டார்&#8230;&#8217;</strong></em><br />
<em><strong>நானும் இரவு முழுவதும் ஜெபிக்கின்றேன் ஆண்டவரே தயவு செய்து இரண்டு பிசாசை விரட்டினீங்க Help Me Lord… தூங்கல காலையில் கொஞ்சம் அரை குறை தூக்கம் காலையிலேயே அந்த இடத்திற்கு போனேன். எனக்கு பயங்கர வரவேற்பு.</strong></em></p>
<p><em><strong> இதோ சாமி வந்திட்டாருனு சொன்னாங்க&#8230;ஒரே உட்சாகம்தான் நான் இங்கே நான் அங்கே யோய் பிசாசு பிடிச்ச அந்த அம்மா தலையில கை வைத்து மறுபடியும் ஜெபிக்க ஆரமடபித்தேன் அஞ்சவே இல்லை. ஒரு மாற்றமும் இல்லை ரொம்பவும் சோர்வாகி விட்டது. </strong></em></p>
<p><em><strong>அந்த சமயத்தில் ஒரு பெரிய பிரச்சினை அந்த ஊரில் தீடீரென்று ஒரு அம்மா மீது அருள் வந்து இறங்குமாம். ஆவங்க திருநீரை யார் மீது எடுத்து போட்டாலும் உடனே பிசாசு போயிருமாம். ஆதை அவர்கள் அருள் என்கிறார்கள் நாம் இருள் என்கிறோம். ஆக அந்த அம்மாவுக்கு நான் விரட்டும் போது பிசாசு வந்திருச்சி அது ஆட ஆரம்பித்தது. அது வரைக்கும் என்னை சாமி சாமி என்று சொன்னவர்கள் இப்போது தம்பி நீங்க விலகிக்கிங்க என்றார்கள். சட்டென்று எனக்கொரு பதவி பறிப்பு. ரொமபவும் சோர்ந்திருச்சி உள்ளம். அந்தம்மா ஒரு கையில் வேப்பிலை ஒரு கையில் திருநீர் தட்டு நாக்கை மடிச்சி வைச்சிகிட்டு இங்கிருந்து விலகு என்றது.</strong></em><br />
<em><strong>ஆக கடைசியில் பாருங்கள் எனக்கு கையும் ஓடலை காலும் ஓடலை பக்கென்று என்னை விலக்க சொல்லிட்டாங்க அந்த பிசாசு என்னை விலகிக்க சொல்லிருச்சி. இங்கே நான் இருக்கிறேன் பிசாசு பிடிச்ச அந்த அம்மா முழங்கால் போட்டு உட்கார்ந்திருந்தாங்க. அவங்க சொன்ன பிறகும் நான் சுயம்பு லிங்கம் மாதிரி  மாறவே இல்லை அசையேவே இல்லை. அந்த சமயத்தில்தான் என் உள்ளம் கதறுகிறது. பரிசுத்த ஆவியானவரே நீர் வாரும் தயவு செய்து வாரும். நான் தோற்றுப் போகலை நீங்க தோற்றுப் போறீங்க அவ்வளவுதான். ஒரு யானை பலம் வந்தது மாதிரி இருந்தது எனக்கு. அந்த அம்மாவை பார்த்து சொன்னேன்</strong></em></p>
<p><em><strong>&#8216; வராதே கிட்டத்திலே&#8217; அப்படியென்று சொன்னேன். பக்கத்தில் நின்று பேச முடியாத நான் அவ்வளவு பேருக்கும் முன்னாடி அந்த அம்மாவைப் பார்த்து சொன்னேன். எல்லோரும் சாமி&#8217;னு கும்பிடுறாங்க அந்த அம்மாவை. Holy Spirit னுடைய செயல்பாடுகளை பாருங்கள் பக்கத்தில் வராதேனு சொன்னேன். அந்த அம்மா கேட்கலை முன்னாடி ஸ்டெப் எடுத்து வந்தாங்க என் பக்கத்தில் வந்தாச்சி. திருமநீறு எடுத்து அந்த அம்மா மீது போட போனார்கள். பரிசுத்த ஆவியானவர் என்னோடு இருக்கிறார் என்பதை நான் உணர ஆரம்பித்தேன்.</strong></em><br />
<em><strong>இயேசுவின் நாமத்தினால் கட்டளை இருகின்றேன் போ பிசாசே&#8230;! என்று அந்த அம்மாவை அதட்டினேன் இப்போது. முதல்ல பெரிய ஆளை தாக்கி போட்டுட்டு அந்த அம்மாவை ஒரே அடி அடிச்ச மாத்திரத்திலே அந்த அம்மா கீழே விழுந்துட்டாங்க. அன்றைக்கு விழுந்த அம்மா அதன் பிறகு எழுந்திருக்கவே இல்லை. அதன் பிறகு இந்த பெண்ணுக்குள் இருந்த அசுத்த ஆவி அலறி ஓட ஆரம்பித்தது. கிட்டத்தட்ட இந்த பெண்ணுக்குள் இருக்கின்ற கருவை நான் அழிசத்திருக்கின்றேன். குழந்தை பாக்கியம் இல்லாமல் பண்ணுறது நான்தான் என்று சொல்லி அந்த ஆவி பேச ஆரம்பித்தது. அதற்கு பிறகு மூன்று பிள்ளைகள் அந்த பெண்ணுக்கு பிறந்தன. கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக.</strong></em></p>
<p>Holy Spirit வை தேவனுக்குள் அளவில்லாத ஆவியானவரை நாம் விரும்பம் போது விடுதலை ஊழியத்தில் கர்த்தர் நம்மை பயன்படுத்துவார். அசுத்த ஆவியின் பிடியில் கட்டப்பட்டிருக்கின்ற மக்களை மிக எளிதாக வெளியே கொண்டு வர முடியும். ஆகவே</p>
<blockquote><p>இயேசுவின் தனித்தன்மை அளவில்லாத அபிஷேகம். கிறிஸ்துவின் சுபாவமான (இயேசுவின் தனித்தன்மை அல்லது தனித்துவம்) நமக்குள்ளும் இந்த சுபாவம் வரட்டும்.</p></blockquote>
<p><strong>6. உலக மேன்மையை விரும்பாத சுபாவம்</strong>.<br />
இயேசு உலக மேன்மையை விரும்பாத ஒரு சுபாவம் கொணடவர். அவர் நினைத்திருந்தால் அந்த தேசத்திற்கு ராஜாவாக மாறி இருந்திருக்கலாம். பலமுறை அவர் சொன்னார் நான் இந்த உலகத்துக்குரியவன் அல்ல என்று.<br />
நான் உலகத்தானல்லாதது போல, அவர்களும் உலகத்தாரல்ல.<br />
யோவான் 17:16<br />
என்னுடைய இராஜ்யம் இந்த உலகத்துக்குரியதல்ல என்றார் இயேசு.<br />
அவர்களுடைய முடிவு அழிவு. அவர்களுடைய தேவன் வயிறு, அவர்களுடைய மகிமை அவர்களுடைய இலச்சையே, அவர்கள் பூமிக்கடுத்தவைகளைச் சிந்திக்கிறார்கள். பிலிப்பியர் 3:17<br />
இந்த உலகத்துகுரியவன் அல்ல நான் இந்த உலகத்தில் உள்ளவன் இந்த உலகத்தை குறித்தே சிந்திக்கிறார்கள். ஆப்படிதான் பிலிப்பியருக்கு எழுதுகிறார் பவுல்<br />
&#8216;உலகத்தில் இருந்து வர கூடிய எந்தவொரு புகழையும் நான் விரும்பவில்லை.&#8217;<br />
ஒரே ஒரு சம்பவத்தை மாத்திரம் இயேசுவின் வாழ்விலிருந்து எடுத்துக் காட்டுகின்றேன். ஒரு வேலை இது உங்களுக்கு புதிதாக இருக்கலாம். ஒரு வேலை லூக்கா சுவிஷேசம் புத்தகத்தை நான் திரும்ப திரும்ப வாசித்த போது இந்த காரியத்தை ஆண்டவர் என்னிடம் வெளிப்படுத்தினாh. இயேசு ஒரு காரியத்தை சொல்கிறாh. அந்த வார்த்தை என்ன சொல்கிறது,<br />
எல்லா மனுஷரும் உங்களைக்குறித்துப் புகழ்ச்சியாய்ப் பேசும்போது உங்களுக்கு ஐயோ; அவர்கள் பிதாக்கள் கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கும் அப்படியே செய்தார்கள்.</p>
<p>லூக்கா 6:26<br />
உங்களை எல்லோரும் புகழ்ச்சியாக பேசினால் ஐயோ ஐயையோ! அதன் பொருள் என்னவென்றால் ஆபத்து வருகின்றது என்று அர்;த்தம் யாரையாவது உங்களைப் புகழ்ந்து பேசினார்கள் என்றால். ;அண்ணே நீங்கள் நல்லவரு, வல்லவரு பெரியவருனு சொன்னாங்கனா? நம்மை போட்டு புதைப்பதற்கு குழி தோன்றுகிறார்கள்&#8217; என்று நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.<br />
இயேசு இதை ஏன் சொன்னார்? ஆகவே அலருடைய உபதேங்களை கவனித்தால் முன்போ பின்போ அதற்குரிய அனுபவங்கள் அல்லது நிகழ்வுகள் இருக்கும். லூக்கா சுவிஷேச புத்தகம் 4ஆம் அதிகாரத்தை திருப்பி கொள்ளுங்கள் எல்லா மனுசங்களையும் புகழ்ந்து பேசாவிட்டால் உங்களுக்கு ஐயோன்னு சொன்னரே இவருக்கு வந்த அனுபவத்தை பாருங்கள். லூக்கா 4:15 சொல்கின்றது,<br />
அவர்களுடைய ஜெப ஆலயங்களில் அவர் உபதேசித்து, எல்லாராலும் புகழப்பட்டார்.<br />
20 வசனம் அதனுடைய இறுதி பகுதி<br />
ஜெபஆலயத்திலுள்ள எல்லாருடைய கண்களும் அவர்மேல் நோக்கமாயிருந்தது. லூக்கா 4:20<br />
இந்த எல்லோரும் யார்? அவரை புகழ்ந்நவர்கள்.<br />
எல்லாரும் அவருக்கு நற்சாட்சி கொடுத்து, அவருடைய வாயிலிருந்து புறப்பட்ட கிருபையுள்ள வார்த்தைகளைக் குறித்து ஆச்சரியப்பட்டு: இவன் யோசேப்பின் குமாரன் அல்லவா என்றார்கள்.லூக்கா 4: 22<br />
ஏல்லோரும் அவருக்கு  நற்சாட்சி கொடுத்தார்கள். இந்த எல்லோரும் யார்? அவரை புகழ்ந்நவர்கள்.<br />
ஜெபஆலயத்திலிருந்த எல்லாரும் இவைகளைக் கேட்டபொழுது, கோபமூண்டு,லூக்கா 4:28<br />
இந்த எல்லோரும் யார்? அவரை புகழ்ந்தவர்கள்.<br />
எழுந்திருந்து, அவரை ஊருக்குப் புறம்பே தள்ளி, தங்கள் ஊர் கட்டப்பட்டிருந்த செங்குத்தான மலையின் சிகரத்திலிருந்து அவரைத் தலைகீழாய்த் தள்ளிவிடும்படிக்கு அவ்விடத்திற்குக் கொண்டுபோனார்கள். லூக்கா 4:29<br />
அவரை தலைகீழாக தள்ளிவிடும்படிக்கு கொன்னு விடும் படிக்கு ஒன்று சேர்ந்தவர்கள் யார்? அவரை புகழ்ந்நவர்கள்தானே. ஆகவே இந்த அனுபவம் அவருக்க இருந்ததனால்தான் லூக்கா 6:26  அதிகாரத்தில் இப்படி சொல்கிறார்.<br />
எல்லா மனுஷரும் உங்களைக்குறித்துப் புகழ்ச்சியாய்ப் பேசும்போது உங்களுக்கு ஐயோ; அவர்கள் பிதாக்கள் கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கும் அப்படியே செய்தார்கள்.<br />
ஜாக்கிரதை ! ரொம்ப ஜாக்கிரதை !! எச்சரிப்பு , யாராவது உங்களை புகழ்தார்கள் என்றால் உங்களுக்கு ஐயோ. ஆகவே எந்த விதத்திலும் இயேசு இந்த உலகத்தின் புகழ்ச்சிக்காக, உலகத்தின் மேன்மைக்காக அடியணியவே இல்லை. யார் அவரை மயக்கவும் முடியாது.<br />
அவர் மிக கவனமாகவே இருந்தார். நிறைய நேரங்களிலே நாம் உலகத்தின் புகழ்ச்சிகளை எதிர்பார்க்கின்றோம். எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் என்னை பாராட்ட வேண்டும் என்று நினைக்கின்றோம். That is Human Nature. மனித இயல்பு அது.</p>
<p>ஆனால் வேதம் என்ன சொல்கின்றது அப்படிப்பட்ட விஷயத்தில் நீங்கள் ஆர்வம் காட்டாதீர்கள் அதெல்லாம் வீண் நம்மை புகழ்ந்தும முகஸ்துதித்து பேசுகிறவர்கள் கொஞ்ச நேரத்தில் தூசித்தும் பேசுவார்கள். எந்த விதத்திலும் இந்த உலகத்தின் மேன்மையின் மீதும் நமக்கொரு ஆசை வந்து விட கூடாது. ஊலக மக்கள் என்ன நினைக்கிறார்கள் இந்த  உலகத்தின் மேன்மைக்காக இன்மைக்குரிய ஆசீர்வாதங்னளுக்காதான் கிறிஸ்துவை பின் பற்றுகிறார்கள். இந்த உலகம் நம்மை பாராட்டா வேண்டாம். நமக்கு இந்த உலகத்திலே புகழ்ச்சி வேண்டாம் நம்முடைய மேன்மை கிறிஸ்முக்குள்ளதகவே இருக்கட்டும். ஒரு அருமையான வசனம்,<br />
ஆகிலும் தங்களைத்தாங்களே மெச்சிக்கொள்ளுகிற சிலருக்கு நாங்கள் எங்களைச் சரியாக்கவும் ஒப்பிடவும் துணியமாட்டோம்; தங்களைக்கொண்டு தங்களை அளந்துகொண்டுஇ தங்களுக்கே தங்களை ஒப்பிட்டுக்கொள்ளுகிற அவர்கள் புத்திமான்களல்ல. 2கொரிந்தியர் 10:12<br />
தங்களுக்கே தங்களை ஒப்பிட்டுக் கொள்கிறவர்கள் புத்திமான்கள் அல்ல,  கர்த்தரால் புகழப்படுகின்றது உத்தமன் என்று அதிகாரத்தின் இறுதியிலே வாசிக்கின்றோம். கிறிஸ்துவின் சுபாவமான (இயேசுவின் தனித்தன்மை அல்லது தனித்துவம்) நமக்குள்ளும் இந்த சுபாவம் வரட்டும்.</p>
<p><strong>7. பரிசுத்தம்</strong></p>
<p><strong></strong><br />
இயேசு எப்போதும் தனித்தன்மை வாய்ந்தவர். அவரை போல யாரும் பரிசுத்தவான் இந்த பூமியில் இருக்க மாட்டார்கள். நான் பரிசுத்தர் ஆகவே நீங்கள் பரிசுத்தவானாக இறுங்கள்.<br />
<strong>உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள். நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறதே.</strong><br />
1பேதுரு 1:15,16<br />
ஆகையால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறது போல,நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள். மத்தேயு 5:48<br />
அவர் பூரண சற்குணராக இருக்கிறார். பரிசுத்தராக இருக்கிறார். கிறிஸ்த்துவை அறிந்து கொள்கிற நாம் அந்த பரிசுத்தத்தை பெற்றுக்கொண்டு வருகின்றோம். பரிசுத்தம் என்கிற விசயத்தில் தேவன் தனித்தன்மை வாய்ந்தவர். ஆகவேதான் அவருடைய ரத்தம் நம்மை பரிசுத்தமாக்குகின்றது.<br />
கர்த்தாவேஇ நான் துதியின் சத்தத்தைத் தொனிக்கப்பண்ணிஇ உம்முடைய அதிசயங்களையெல்லாம் விவரிப்பதற்காகஇ</p>
<p>நான் குற்றமில்லாமையிலே என் கைகளைக் கழுவிஇ உம்முடைய பீடத்தைச் சுற்றிவருகிறேன். சங்கீதம்26:6-7<br />
நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்தக்கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்!எபிரேயர் 9:14,<br />
தேவனுடைய குமாரனைக் காலின்கீழ் மிதித்துஇ தன்னைப் பரிசுத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணிஇ கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பானென்பதை யோசித்துப்பாருங்கள். எபிரேயர் 10:29<br />
அந்தப்படியேஇ இயேசுவும் தம்முடைய சொந்த இரத்தத்தினாலே ஜனத்தைப் பரிசுத்தஞ்செய்யும்படியாக நகர வாசலுக்குப் புறம்பே பாடுபட்டார். எபிரேயர் 13:12</p>
<p>அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கிஇ நம்மைச் சுத்திகரிக்கும். 1யோவான் 1:7<br />
உண்மையுள்ள சாட்சியும்இ மரித்தோரிலிருந்து முதற்பிறந்தவரும்இ பூமியின் ராஜாக்களுக்கு அதிபதியுமாகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. வெளி 1:5<br />
கிறிஸ்த்துவின் இரத்தம் நம்மை பரிசுத்தமாக்குகின்றது அவர் பரிசுத்தராக இருப்பதனால் அவரின் இரத்தம் பரிசுத்தமாக்குகின்றது அவரின் வசனங்கள் நம்மை பரிசுத்தமாக்குகஜன்றது.<br />
உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம். யோவான் 17:17<br />
அவர்களும் சத்தியத்தினாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களாகும்படிஇ அவர்களுக்காக நான் என்னைத்தானே பரிசுத்தமாக்குகிறேன்.யோவான் 17:19<br />
ஆகையால்இ சபையானது கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல மனைவிகளும் தங்கள் சொந்தப் புருஷர்களுக்கு எந்தக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்திருக்க வேண்டும்.எபேசியர் 5:24<br />
அவருடைய சத்தியத்தால் பரிசுத்தமாக்குகிறார் அவருடைய வசனமே சத்தியம், அவருடைய பரிசுத்த ஆவியானவர் பரிசுத்தம் படுத்துகிறார்.<br />
அப்படியிருந்தும்இ சகோதரரேஇ புறஜாதியாராகிய பலி பரிசுத்த ஆவியினாலே பரிசுத்தமாக்கப்பட்டுஇ தேவனுக்குப் பிரியமான பலியாகும்படிக்குஇ நான் தேவனுடைய சுவிசேஷ ஊழியத்தை நடத்தும் ஆசாரியனாயிருந்து புறஜாதிகளுக்கு இயேசுகிறிஸ்துவினுடைய ஊழியக்காரனாகும்பொருட்டுஇ<br />
ரோமர் 15:15<br />
கர்த்தருக்குப் பிரியமான சகோதரரேஇ நீங்கள் ஆவியினாலே பரிசுத்தமாக்கப்படுகிறதினாலும்இ சத்தியத்தை விசுவாசிக்கிறதினாலும் இரட்சிப்படையும்படிக்குஇ ஆதிமுதல் தேவன் உங்களைத் தெரிந்துகொண்டபடியினாலேஇ நாங்கள் உங்களைக்குறித்து எப்பொழுதும் தேவனை ஸ்தோத்திரிக்கக் கடனாளிகளாயிருக்கிறோம். 2தெசலோனிக்கேயர் 2:13</p>
<p>இந்த வசனங்கள் பரிசுத்த ஆவியினால் பரிசுத்தமாக்குகின்றது. அவர் பரிசுத்தமாக இருப்பதனாலே அவர் நம்மை பரிசுத்தமாக்குவதற்கு உண்மையுள்ளவராக இருக்கிறார். பரிசுத்தம் இல்லாமல் தேவனுக்காக எதையும் செய்ய முடியாது. என் வாழ்க்கையில் பரிசுத்தம் இல்லாமல் நான் பரிசுத்தரான தெய்வத்தை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்த முடியாது. ஆகவே உம்மை போல என்னை பரிசுத்தம் உள்ளவனாக மாற்றும். ஆகவே பரிசுத்தம் என்பது கூட உடனே நமக்கு முழுமையாக கிடைத்து விடும் என்பது அல்ல. பரிசுத்தம் உள்ளவன் இன்னும் இந்த பூமியில் இருக்கின்ற வரை நாம் பரிசுத்தத்தில் வளர வேண்டும். கிறிஸ்துவின் சுபாவமான (இயேசுவின் தனித்தன்மை அல்லது தனித்துவம்) நமக்குள்ளும் இந்த சுபாவம் வரட்டும்.</p>
<p><strong><em>(இலங்கை கிராமிய சுவிஷேச வேவையின் 18 வது வருட நிறைவை முன்னிட்டு கடந்த மே மாதம் 16,17,18- 2011 அன்று நுவரெலியாவில் நடந்த மிசனரி மகாநாட்க்காக தமிழகத்திலிருந்து வருகை தந்திருந்த தேவ செய்தியாளர் சகோதரர் வே.கைவல்யம் டேவிட் ஆற்றிய உரையின் தொகுப்பு)</em></strong></p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/cinemaanma.wordpress.com/831/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/cinemaanma.wordpress.com/831/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/cinemaanma.wordpress.com/831/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/cinemaanma.wordpress.com/831/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/cinemaanma.wordpress.com/831/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/cinemaanma.wordpress.com/831/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/cinemaanma.wordpress.com/831/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/cinemaanma.wordpress.com/831/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/cinemaanma.wordpress.com/831/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/cinemaanma.wordpress.com/831/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/cinemaanma.wordpress.com/831/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/cinemaanma.wordpress.com/831/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/cinemaanma.wordpress.com/831/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/cinemaanma.wordpress.com/831/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=cinemaanma.wordpress.com&amp;blog=3597990&amp;post=831&amp;subd=cinemaanma&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://cinemaanma.wordpress.com/2011/10/18/%e0%ae%aa%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-2/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/66d5a5a0e74b719c2788342be7ff7d41?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">mariemahendran</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>இயேசு கிறிஸ்துவின் தனித்தன்மை</title>
		<link>http://cinemaanma.wordpress.com/2011/08/20/%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d/</link>
		<comments>http://cinemaanma.wordpress.com/2011/08/20/%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Sat, 20 Aug 2011 10:47:15 +0000</pubDate>
		<dc:creator>mariemahendran</dc:creator>
				<category><![CDATA[கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[jesusd]]></category>

		<guid isPermaLink="false">http://cinemaanma.wordpress.com/?p=823</guid>
		<description><![CDATA[சகோ.வே.கைவல்யம் டேவிட் &#8216;கிறிஸ்து இயேசுவிருலிந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது,&#8217; பிலிப்பியர் 2:5 நாம் சிந்திக்கின்ற இந்த தலைப்பின் அடிப்படையில் அதாவது &#8216;கிறிஸ்துவின் தனித்தன்மை&#8217; அவருடைய சிநதயை நோக்கும் போது நமக்கு விளங்கும் கிறிஸ்துவில் இருந்த சிந்தை என்ன? அதன் அடிப்படையில் ஆண்டவர் எப்படி தனித்தன்மை உள்ளவராக இருந்தார். ஒரு வெற்றிகரமான கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்வதற்கு நாம் எப்படி கிறிஸ்துவை கவனிக்க வேண்டும்? அதை குறித்தே நாம் சிந்திக்க போகின்றோம். கிறிஸ்துவின் தனித்தன்மையை விளங்கி கொண்டு அந்த தெய்வீக [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=cinemaanma.wordpress.com&amp;blog=3597990&amp;post=823&amp;subd=cinemaanma&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>சகோ.வே.கைவல்யம் டேவிட்</p>
<blockquote><p>&#8216;கிறிஸ்து இயேசுவிருலிந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது,&#8217;<br />
பிலிப்பியர் 2:5<br />
<em><strong>நாம்</strong></em> சிந்திக்கின்ற இந்த தலைப்பின் அடிப்படையில் அதாவது &#8216;கிறிஸ்துவின் தனித்தன்மை&#8217; அவருடைய சிநதயை நோக்கும் போது நமக்கு விளங்கும் கிறிஸ்துவில் இருந்த சிந்தை என்ன? அதன் அடிப்படையில் ஆண்டவர் எப்படி தனித்தன்மை உள்ளவராக இருந்தார். ஒரு வெற்றிகரமான கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்வதற்கு நாம் எப்படி கிறிஸ்துவை கவனிக்க வேண்டும்? அதை குறித்தே நாம் சிந்திக்க போகின்றோம்.<br />
கிறிஸ்துவின் தனித்தன்மையை விளங்கி கொண்டு அந்த தெய்வீக சுபாவங்களுக்கு நம்மை அர்ப்பணிக்கா விட்டால், தேவனுக்காக எந்தவொரு பெரிய காரியத்தையும் இந்த பூமியில் செய்து விடவே முடியாது. ஒருவேலை மூன்று வருடங்களோ ஐந்து வருடங்களோ இந்த வேதாகம ஆராச்சிகளை செய்து வேத கல்லூhயிpல் படிப்பதினாலோ நாம் சாதித்து விட முடியாது. தனிப்பட்ட முறையிலே உண்மையான உள்ளத்தின் ஆழத்திலே ஆசையோடும் தாகத்தோடும், இந்த திருமறையிலே கிறிஸ்துவின் தனித்தன்மை என்ன என்பதை நீங்கள் கூர்ந்து கவனித்து உங்களை தேவனுக்கென்று அர்ப்பணித்தால் நிச்சயமாக ஒரு அற்புதமான ஆவிக்குரிய வாழ்க்கை வாழ்வீர்கள். ஒரு வெற்றிகரமான கிறிஸ்தவ வாழ்க்கை நம்மால் வாழ முடியும். வெறுமனே படிப்பதனால் நமக்கு ஒன்றும் கிடைப்பதில்லை.</p>
<p>இயேசு கிறிஸ்துவின் தனித்தன்மையை விளங்கி கொள்வோம், கிறிஸ்துவில் என்ன சிந்தை இருக்கின்றது என்பதை கவனிப்போம், கிறிஸ்துவின் தனித்தன்மைகளை அல்லது தெய்வீக சுபாவங்களை அதாவது கிறிஸ்துவில் உள்ள The Divine Nature என்பதை நாம் மிகச்சரியாக புரிந்துக்கொள்ளவும், அதைக்குறித்து சிந்திப்பதற்கும் ஒரு நாள் அல்ல நாம் சிந்தித்துக்கொண்டே இருக்க வேண்டும். ஜெகத்தில் வாழ்ந்து உலகத்தில் ஜீவிக்கும் வரை யுக யுகமாய் சிந்தித்து கொண்டே இருக்க வேண்டும்.</p>
<p>&nbsp;</p></blockquote>
<p><strong>               1.அன்புள்ளவராக இருந்தார்</strong></p>
<blockquote><p>
முதலாவது இயேசுவின் தனித்தன்மை அவர் அன்புள்ளவராக இருந்தார். அன்புக்கு இலக்கணம் இயேசுதான். ஒரு வேத வசனத்தை நீங்கள் கூர்ந்து கவனித்துப் பாருங்கள். யோவான்13:1 இப்படி பேசுகின்றது,<br />
&#8216;தம்முடைய வேளை வந்ததென்று அறிந்து, தாம் இவ்வலகத்திலிருக்கிற தம்முடையவர்களிடத்தில் அன்பவைத்தபடியே, முடிவுபரியந்தமும் அவர்களிடத்தில் அன்புவைத்தார்.&#8217;<br />
அவர் எப்படி அன்பு வைத்தாரோ முடிவு பரியந்தம் அதே அன்பை வெளிப்படுத்தினார், எப்படி அன்பை துவகத்தில் காண்பித்தாரோ அந்த அன்பிலே மாற்றம் இல்லை. தன்னைக் காட்டிக்கொடுக்க இருந்த யுதாஸ் காரியேத்தைப் பார்த்து துரோகியே என்று ஒருபோதும் கூப்பிடவில்லை. கொலைக்காரன் என்று குற்றம் சொல்லவில்லை.</p>
<p>&#8216;சினேகிதனே&#8230;!சினேகிதனே&#8230;!&#8217; என்றார் இயேசு, இது எப்படி முடிந்தது? அதுதான் கிறிஸ்து. ஆகவே அன்பிலே தனித்தன்மை வாய்ந்தவர். எந்தளவுக்கு அன்புள்ளவராக இருக்க வேண்டும் என்பதற்கு அவர் வாழந்து காட்டியுள்ளார். <strong>அன்பு ஒரு வார்த்தையில் அல்ல, செயல்பாட்டில் இருக்க வேண்டும். இயேசு தன்னுடைய செயலில் காண்பித்தார்.</strong></p></blockquote>
<p>யோவான் 4ஆம் அதிகாரத்தில் பல ஆண்களை திருமணம் செய்த அந்த சமாரிய பெண்ணை அவர் கண்டித்து பேசவில்லை. அவள் தன்னுடைய புருஷன் இருப்பதாக ஒத்துக்கொள்ளவில்லை. பல ஆண்களை திருமணம் செய்தவள் என்பதை அவள் மறைத்து சொல்கிறாள். பாவமான வாழ்க்கை வாழ்கின்ற அந்த பெண்ணைப் பார்த்து கோபப்பட்டு கடிந்து பேசவில்லை இயேசு, மாறாக அந்த பாவ ஆற்றிலிருந்து அந்த குழியிலிருந்து அவளை தூக்கி விடவே எத்தனிக்கிறார். அன்பை வெளிப்படுத்துகிறார்.</p>
<p>&#8216;உண்மைதான் உனக்கு  ஐந்து புருஷர்கள் இருந்தார்கள் இப்போது இருப்பவனும் உனது புருஷன் அல்ல, உண்மையை சொல்லுகிறாய் என்று சொல்ல வேண்டிய விதத்தில் அவர் சொன்னார். அந்த பெண்ணுடைய பாவத்தை அவர் வெளிப்படையாக சுட்டிக் கான்பித்து கடிந்து கொள்ளாமல் அந்த அன்பு உள்ளத்தோடு பேசினார். ஆனால் எல்லாம் தெரிந்த வேத பண்டிதர்கள் பரிசேயர் வேதபாரகர்களை அவர் சாடினார்.  அறியாமல் பாவத்தில் விழுந்து கிடக்கின்ற மக்களை குறித்து மனம் உறுகினார். அன்பை வெளிப்படுத்தனார். அந்த அன்பினால்தான் இன்றைக்கும் இலட்சக்கனக்கான கோடிக்கனக்கான மக்கள் இந்த அன்பு இரட்சகரை ஆராதனை செய்து வருகிறார்கள். இந்த சுவிஷேச ஊழியத்தில் நேரடியாகவோ மறைமுகமாகவோ நீங்கள் பணி செய்வதற்கு அர்ப்பணித்திருக்கலாம. அல்லது இனிமேலாவது இந்த சுவிசேஷ வேலையில் நான் தோள் கொடுப்பேன் என்ற உணர்வோடு இங்கே வந்திருக்கலாம். அப்படியான உங்களுக்கு என் இதயத்தின் ஆழத்தில் இருந்து என் நன்றியை தெரிவிக்கிறேன்.</p>
<blockquote><p>
உலகத்திலே ஒரு மேன்மையான பணி உண்டானால் அது சுவிசேஷ பணிதான். நம்முடைய சுவிசேஷ வேலையில் நூறு வீதம் வெற்றியை காண வேண்டும் என்று சொன்னால் அதற்கு நமக்கு அன்புள்ள இதயம் வேண்டும். அன்பு இல்லாமல் நீங்கள் ஆதியாகமம் தொடங்கி வெளிப்படுத்தின சுவிசேஷசத்தை மனப்பாடமாக பாராயணம் பண்ணினாலும் ஒரு மனுசனும் ரட்சிக்கப்பட மாட்டான் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள்.</p></blockquote>
<p>இன்றைக்கு கிறிஸ்தவ சமுதாயம் அன்பை தொலைத்து விட்டது. வேதத்தை உயர உயர்த்தி சத்தத்தையும் கூடுதலாக்கி அவர்கள் கத்திக்கொண்டு இருக்கிறார்கள். இதனால் யாருக்கும் எந்த பயனும் இருக்காது என்பது என்னுடைய கருத்து மாத்திரம் அல்ல தேவனுடைய கருத்தும் அதுதான். ஆகவே கிறிஸ்துவின் தனித்தன்மையை விளங்கி கொண்டு தெய்வீக அன்பை நாம் பின்பற்ற வேண்டும்.</p>
<p><strong>அன்பில்லாதவன் தேவனை அறியான், தேவன் அன்பாகவே இருக்கிறார்.</strong><br />
<strong> யோவான் 4:8</strong><br />
ஆதனால்தான் இன்று  நாம் இங்கே இருக்கின்றோம். தேவன் அன்பாகவே இருக்கிறார். அதனால்தான் நான் இங்கே இருக்கிறேன். நீங்களும் இங்கு இருக்கிர்கள்;.<br />
நாம் பிரசங்க மேடையயை ஆங்கிலத்தில் &#8216;புல்பிட்(pulpit) என்போம். இந்த புல்பிட் என்பது மிக அருமையான பதம். இதனுடைய சரியான அர்த்தம் என்ன? பிட் என்றால் குழி(pவை) புல் என்றால் இழு அல்லது தூக்கிவிடு (pulpit)அதிலிருந்து இழுத்தல். இந்த பீடம் இருக்கின்றதே இதனுடைய சரியான அhத்தம் என்ன? புல்பிட் என்று அடிக்கடி பயண்படுத்துகிறார்களே நம்முடைய பிரசங்கிகள். இங்கு பிரசங்க மேடையில் (p) இருக்கின்ற நான் மனிதனுடைய இதயங்களை புண்படுத்துவதற்காக அல்ல மேலே இருந்த படி கீழே இருக்கும் மக்களை தூக்கி எடுப்பதற்க்காகவே. ஆகவேதான் புல்பிட் என்ற பதம் பயண்படுத்தப்பட்டுள்ளது. அந்த உணர்வு நமக்கு எப்போதுமே வேண்டும். அவர் அன்பை வெளிப்படுத்துகின்ற அந்த பாங்கு,<br />
<strong>&#8216; தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும்இ தன் சகோதரனைப் பகைத்தால்இ அவன் பொய்யன்; தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன்இ தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்? ஐ யோவான் 4: 20</strong></p>
<p><strong></strong><br />
மனுசனிடத்தில் அன்பு செலுத்தாமல் நாம் தேவனிடத்தில் அன்பாக இருக்கிறோம் என்று சொன்னால் அது பொய் என்கிறார் ஆண்டவர். நாம் மனிதனிடத்தில் அன்பு காட்டுவதில்லை, பக்கத்து வீட்டுக்காரர்களிடம் சண்டை போடுகிறோம். சரியான அன்பை வெளிப்படுத்துவதில்லை. ஆனால் ஆராதனைகளில் கையை உயர்த்தி &#8216;ஜ லவ் ஜிஸஸ்&#8217; என்று சொல்கிறோம். மகிழ்வடைவதற்கு பதிலாக தேவன் துக்கப்படுகிறார்.<br />
நம்மூலமாக ஒரு பெரிய இரட்சிப்பு, மீட்ப்பு இந்த சமுதாயத்தில் உண்டு பண்ண வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் இப்போதே கிறிஸ்து பெருமானின் அன்பு என்கிற தனித்துவதை தனித்தன்மையை அல்லது சுபாவத்தை பெறுவதற்கு அர்ப்பணம் செய்யுங்கள்.</p>
<p><strong>  ஒரு சம்பவம்&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;.</strong><br />
அனேக ஆண்டுகளுக்க முன்பாக ஒரு தாயார் என் வீட்டுக்கு வந்தார்கள். அந்த தாயரிடத்தில் கிறிஸ்த்துவின் அன்பை பற்றி நான் பேசிக்கொண்டிருந்தேன். கிறிஸ்த்து உங்கள் பாவங்களை மன்னிப்பார். உங்களின் அக்கிரமங்களுக்கு சிலுவையில் அடிக்கப்பட்டார். உங்களின் பாவங்களை மன்னிப்பதற்கு இயேசு இப்போது ஆயத்தமாக இருக்கிறார். உங்களின் வாழ்க்கையை அர்ப்பணம் செய்தால் இப்போது நீங்கள் அவரின் பிள்ளையாக மாறலாம் என்று எளிமையானதொரு சுவிசேஷத்தை அவர்களுக்கு சொல்லி கொண்டிருந்தேன்.</p>
<p>அவர்களுக்கு 55 வயது இருக்கும், அந்த தாயாரின் கண்களிலிருந்து கண்ணீர் வடிய தொடங்கியது. நான் தாயைப்பார்த்து கேட்டேன் &#8216;ஏனம்மா அழுகிறீர்கள்&#8230;.? காரணம் என்ன?&#8217; அந்த தாய் சொன்னார்கள் சில ஆண்டுகளுக்கு முன்பதாக எனது கணவர் மலேசியா சென்றார் அங்கு சீன மொழி பேசுகின்ற சீன பெண்ணை திருமணம் முடித்துக்கொண்டு இந்தியாவிற்கு வந்தார். என்னுடைய பண்ணை வீட்டிலே அந்த சீன பெண்ணை குடியமர்த்தி விட்டு, என்னை தோட்டத்து வீட்டிலே குடியமர்த்தினார். இரண்டு பேரும் சேர்ந்து மது குடிப்பார்கள் அந்த சீன பெண்ணும் அந்த அருமையான ஐய்யாவும். அவர்களுக்கு இந்த ஆட்டிறச்சி கோழி இறச்சி  வறுத்து கொடுப்பதற்கு என்னை அழைப்பார்கள். குடித்துவிட்டு கேவலமான வார்த்தைகளினால் நிந்திப்பார்கள், அடிப்பபார்கள், உதைப்பார்கள். ஒருநாள் மிகவும் ஆக்ரோசமாக என்னை கொலை செய்து விடுவதற்காக திட்டம் தீட்டி தோட்டத்தில் உள்ள என் வீட்டுக்கு வந்தார். அங்கே நான் வருவதற்கு தாமதமானதால் அவர் அரிவாளை அவரின் தலைப்பகுதியில் வைத்துக்கொண்டு குடித்திருந்ததால் அவர் அப்படியே மயங்கி உறங்கிகொண்டிருந்தார்.</p>
<p>நான் அந்த அறைக்க வந்தேன். என்னுடைய கணவரின் கைகளில் இருந்த அரிவாளை பார்த்தேன் பெரிய அரிவாள் அது. வெறி கொண்ட இவர் என்னை கொலை செய்வதறகு முன் நான் அதை செய்வதற்கு முந்திக்கொள்ளலாம் என்று நினைத்தேன். மயக்கத்தோடு உறங்கி கொண்டிருக்கின்ற என்னுடைய கணவரை அவர் அருகில் இருந்த அரிவாளாளை எடுத்து ஓங்கி நான் வெட்டினேன். வலியோடு கண் விழித்தார். மறுபடியும் இரண்டாம் முறை அரிவாளை எடுத்து அவரின் கழுத்திலே வெட்டினேன். அப்படியே அவர் சரிந்து விழுந்தார். என் கைகளில் இருந்த அந்த இரத்தம் வடியும் அரிவாளை எடுத்துக்கொண்டு நேராக பொலிஸ் நிலையத்தில் நான் சரணடைந்தேன். இதற்கு வேண்டிய தண்டனை சிறைச்சாலையில் முடிய, நான் விடுதலை அடைந்தேன்.  ஆனால்  நான் சிறையில் இருந்து விடுதலைப் பெற்றாலும் என் மனசாட்சி என்னை விடுதலை செய்யவில்லை. என் கண்ணை மூடி என் கணவர் கடைசியாக சாகும் போது அவர் கடைசியாக கண்விழித்து பார்த்த அந்த கோரக்காட்சி வந்துகொண்டே இருக்கின்றது.</p>
<p>சொந்த கணவரையே கொன்ற இந்த பாவியாக இருக்கின்ற என்னுடைய பாவத்தை இயேசு மன்னிப்பாரா&#8230;.? என்னுடைய சமுதாயத்திலே, என்னுடைய ஊரிலே, ஜாதி ஜன மக்களெல்லாம் என்னை கொலைக்காரி என்று தூற்றுகிறார்கள், இந்த இயேசு என்னை அப்படி உதறித்தள்ளி விடுவாரா? என் தப்பிதத்தை மன்னிப்பாரா&#8230;? என் பாவம் மன்னிக்கப்படுமா? இந்த கொடிய பாவத்திற்கான பரிகாரம் உண்டா? எனறு புலமபினார்கள். நான் அவர்களுக்கு மிகவும் மிகவும் அமைதியாக சொன்னேன்.</p>
<p><strong>&#8216;அம்மா இந்த நிமிஷத்திலே இயேசுவுக்கு உங்களை ஒப்புக்கொடுத்தால் அம்மா உங்களுடைய எல்லா பாவங்களையும் இயேசு கழுவுவார்&#8230;&#8217; உன்னைப்போல் இந்த உலகத்தில் எல்லோரும் ஏதோ ஒரு வித்தில் தவறு செய்து கொண்டிருக்கிறார்கள். இயேசு அதை பழிகளாக பார்க்கவில்லை, ஐயோ என்னுடைய பிள்ளைகள் மாண்டு போகிறார்கள். மேய்யப்பன் இல்லாத ஆடுகளைப்போல் சுகவினப்படுகிறார்கள். மனுசங்கடத்தோடு இருக்கிறார். ஆதலால் இயேசு நிச்சயமாக உங்கள் பாவத்தை மன்னிப்பார் என்று சொன்னேன்.</strong></p>
<p>நீண்ட நேரம் அவரிடத்தில் பேசிக்கொண்டிருந்தேன்.அந்த அம்மா அமைதலோடு கண்ணீர் வடிக்கத் தொடங்கினார் இயேசுவின் மாறாத அன்பு  அவர்களின் உள்ளத்தை நிரப்பிட்டு. முடிவில் ஆண்டவர் நாமத்தினாலே அவருக்கு ஞானஸ்தானம் நானே கொடுக்க கர்த்தர் உதவி செய்தார். இன்றைக்கு அந்த தாயார் குழிப்பறி என்ற சபையிலே அங்கத்தனராக இருக்கிறார்கள்.</p>
<blockquote><p>
இந்த தாய் மீட்கப்பட்டதன் காரணம் என்ன? கிறிஸ்த்து அன்பு உள்ளவர் என்ற சத்தியம் அந்த மகளின் உள்ளத்தில் சென்றததினாலலே இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.</p></blockquote>
<p>கிறிஸ்துவின் சுபாவமான (இயேசுவின் தனித்தன்மை அல்லது தனித்துவம்) நமக்குள்ளும் இந்த சுபாவம் வரட்டும்.</p>
<blockquote><p><strong>2. மன்னிக்கிறவர்</strong><br />
இரண்டாவதாக இயேசு மன்னிக்கிறவர். அவரின் மிகப்பெரிய தனித்தன்மை மன்னிப்பு.<br />
<strong>ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.      எபேசியர் 4: 32</strong><br />
தேவன் உங்களை மன்னித்ததை போல நீங்களும் ஒருவரை ஒருவர் மன்னியுங்கள், மன்னிப்பதில் வல்லவரே என்ற ஒரு பாடல் நினைவுக்கு வருகின்றது. மன்னிப்பதில் வல்லவர் சிலுவையிலே தொங்கி கொண்டிருக்கிறார். உலகத்திலேயே மிக கொடூரமான தண்டனை எது தெரியுமா? சிலுவை தண்டணைதான்.</p></blockquote>
<p>சிலுவை தண்டணை என்கிற இந்த தண்டணையை, கொலைக் கருவியை கண்டு பிடித்தவர்கள் பாரசீகர்கள்தான். அந்த கொலைக்கருவியை கண்டுப்பிடித்த பிறகு அதை ரோமர்கள் பின்பற்றினார்கள். ஏன் அந்த கொலைக்கருவியை கண்டுப்பிடித்தார்கள் தெரியுமா? அவர்கள் பூமியை தெய்வமாக வழிபடுபவர்கள். அதனை குற்றமாக கண்டுப்பிடிக்கின்ற மனிதனுடைய உயிர் தம்முடைய தெய்வத்திடம் போக கூடாது என்பதற்காக அந்தரத்திலே அவன் சாக வேண்டும் என்ற காரணத்திற்காகவே கொலைக்கருவியான சிலுவையை கண்டு பிடித்தார்கள். மிகவும் கொடுரமான தண்டணை.</p>
<p>என்றைக்கு இயேசு கிறிஸ்து சிலுவையில் அடிக்கப்பட்டாரோ அதற்கு பிறகு முற்றிலுமாக அந்த தண்டணை நிறுத்தப்பட்டது. ஸ்பார்ட்டகஸ் என்கிற அருமையான ஓர் பெயர். ஒருவேலை நீங்கள் புத்தகம் படிப்பவர்களாக இருந்தால் ஸ்பார்ட்டகஸ் என்ற புத்தகத்தை வாங்கி வாசித்துப் பாருங்கள்.</p>
<p>நம்முடைய உகலச்சரித்திரத்திலே மிகப் பெரிய சாம்ராஜ்யம். ஏறத்தாழ 1500 ஆண்டுகள் முழு உலகத்தையும் தம் கட்டுப்பாட்க்குள்ளே வைத்திருந்த சாமராஜ்யம் ரோமர் சாமராஜ்யம். 1200 ஆண்டுகள் இந்த பூமியை ஆண்டார்கள். நிறைய சாம்ராஜ்யங்கள் வந்தன வீழ்ந்தன, இருந்தன. எபரேயர் சாம்ராஜ்யம், எகிப்தியர் சாம்ராஜ்யம், மேதியா, பெர்சியர் சாம்ராஜ்யம், பாபிலோனிய சாம்ராஜ்யம், கிரேக்க சாம்ராஜ்யம் என்று வரலாற்றை புரட்டியவர்களுக்கு தெரியும். இந்த ரோம சாம்ராஜ்யத்திலே ஸ்பார்ட்டகஸ் என்று சொல்கின்ற ஒரு அடிமை. &#8216;போரர்&#8217; என்று சொல்லுவார்கள் அவர்களை. அதாவது மூன்று தலைமுறைகளாக அடிமை வேலை செய்கிறவர்களுக்கு போரா என்று பெயர். அவர்களுக்க சிந்தனா சக்தி குறைவு. மிருகத்தை போல நடத்தப்பட்டார்கள். ஒரு வேலை படிக்க விருப்பமுள்ளவர்கள் அந்த பெயரை குறித்துக்கொண்டு புத்தகங்களை தேடுங்கள். மிக அருமையான பத்தகம். ஆங்கிலத்தில் ஸ்பார்ட்டகஸ் பற்றி அருமையான திரைப்படம் வந்திருக்கின்றது. மிகவும் கேவலமாக நடத்தப்பட்டார்கள். அப்படிப்பட்ட சிந்திக்கவே முடியாத அந்த ஸ்பாட்டகஸூடைய உள்ளத்திலே ஒரு புரட்சி தீ வருகின்றது.</p>
<p>அவனை பின் தொடாந்து ஆயிரக்கணக்கான அடிமைகள் புரட்சி செய்ய ஆரம்பித்தார்கள். மிகப் பழமை வாய்ந்த ரோம சாம்ராஜ்யம் சரிவதற்கு அதுதான் காரணம் ஒரே நாளில் எறத்தாழ ஏழாயிரம் பேர் வரையிலான அடிமைகளை ஒன்றாக பிடித்து சிலுவையில் அந்தரத்திலே கொன்றாhகள் அந்த ரோமாகள். சிலுவைத் தண்டணை எவ்வாறு கொடுமையானது என்பதை விளங்கி கொள்வதற்கு அந்த புத்தகம் உங்களுக்கு உதவி செய்யும். முழு தேகமும் ஆணியிலே அடிக்கப்பட்டு தொங்கவிடப்படுகின்ற போது இருக்கின்ற வேதனை இருக்கின்றதே பாருங்கள். அது மிகப் பெரிய தண்டனை.</p>
<p>ஜோசப் வாஸ் என்கிற எபிரேய வரலாற்று ஆசிரியர் இதனை விபரிக்கிறாh. அந்த கொடிய வேதனையில் எந்நவொரு மனசனும் சபிப்பான். தம்மை கைது செய்தவனை சபிப்பான், தன்னை பிடித்தவர்களை சபிப்பான், ஆணி அடித்தவனை சபிப்பான், சிலுவை செய்தவனை சபிப்பான் ஆனால் இயேசுவோ அதை செய்யவில்லை என்ன செய்தார்?</p>
<blockquote><p>&#8216;பிதாவே இவர்களை மன்னியும் தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாது இருக்கிறாhகள் தயவு செய்து மன்னியும் பிதாவே&#8230;!&#8217; எப்படி முடிந்தது? அதுதான் இயேசு கிறிஸ்து. அதுதான் அவருடைய தனித்தன்மை மன்னித்தார்.<br />
அவரோடேகூடச் சிலுவைகளில் அறையப்பட்ட கள்ளரும் அந்தப்படியே அவரை நிந்தித்தார்கள். மத்தேயு 27:44<br />
அவரோடு சிலுவையில் அறையப்பட்டு கதறும் அவர்களும் அப்படியே நிந்தித்தார்கள். அவரோடு சிலுவையில் அறையப்பட்ட கள்ளரும் மற்றவருடன் சேர்ந்து இயேசுவை நிந்தித்தார்கள். அதற்கு பிறகுதான்<br />
அப்பொழுது இயேசு: பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். அவருடைய வஸ்திரங்களை அவர்கள் பங்கிட்டுச் சீட்டுப்போட்டார்கள். லூக்கா 23:44<br />
இயேசு இந்த ஜெபத்தை ஏறெடுக்கிறார். அந்த ஜெபத்திற்கு பிறகு நிந்தித்த இரண்டு கள்ளர்களில் ஒருவனுக்குள் ஒரு பெரிய மாற்றம். இயேவுக்கு இடது புறம் இருந்த திருடன் சொல்கினறான் &#8216;நீ தெய்வமானால் உன்னையும் எங்களையும் ரடச்சித்துக்கொள்&#8217; என்று சொல்கிறான். வலது புறத்தில் இருக்கின்ற திருடன் சொல்கின்றான் &#8216;நாம் செய்த தவறுக்கு தண்டனை அனுபவிக்கின்றோம் தகாதவைகளுக்கு தண்டனை அனுபவிக்கவில்லை&#8230;&#8217;என்று கூறி மனம் திரும்பகிறான். கொஞ்ச நேரத்திற்கு முன்பு அவரை நிந்தித்தவன் எல்லோரிடமும் சேர்ந்து இன்னும் நிந்தித்துக்கொண்டிருந்தான். ஆனால் மன்னிக்கும்படி இயேசு செய்த ஒரு சின்ன ஜெபம் ஒரு திருடனை மாற்றியது.<br />
மோசேயினுடைய பிரமாணத்தை கடந்து புதிய பிரமாணத்தையும் கடந்து இயேசுவினுடைய மன்னிப்பினாலே அவர் கனப்பொழுதில் பரிசுத்தம் செய்து விட்டார். மன்னிக்கிற இந்த தன்மை இருக்கின்றது பாருங்கள் அது மனிதர்களை தன் பட்சத்தில் இழுத்துக்கொண்டு வரும். மொழிகளை கடந்து, கல்வி அடிப்படைகளை, ஜாதி அடிப்படைகளை மற்றும் எல்லா அடிப்படைகளையும் கடந்து மன்னிக்கின்ற இதயம் இருந்தால் மக்களை கர்த்தர் இழுத்துக்கொண்டு வர முடியும். எனக்கொரு மன்னிக்கிற இதயம் வேண்டும். இது இல்லாதவன் சுவிசேஷ வேலையை செய்து பயண்னில்லை. மன்னிக்கிற ஒரு தன்மை இல்லாமல் தேவனுடைய வார்த்தையை பேச இயலாது.</p>
<p><strong>நடந்த நிகழ்வு</strong><br />
ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை செய்யும் ஒருவர் தவறு செய்து கையும் கழவுமாக பிடிப்பட்டார். நாளை காலை முகாமையாளர் அறைக்கு செல்ல வேண்டும். ஆங்கே அவருக்கு என்ன தண்டனை கொடுக்கப்படும் என்று சொன்னால் அவருடைய வேலை அங்கே பறிக்கப்படும் எல்லோருக்கும் அது தெரியும் அவன் வேலை பறிக்கப்படும் என்பது. அடுத்த நாள் காலை முகாமையாளர் முன்பு கைகளை கட்டி நின்ற அந்த மனிதன் அவனிடம் &#8216;இந்த தவறை செய்தாயா&#8230;? &#8216; என்று கேட்டார் முகாமையாளர். ஆதற்கு அந்த மனிதர் &#8216;ஆம் நான் செய்தேன்&#8230;&#8217; என்றார். &#8216;இதற்கு என்ன தண்டனை என்று தெரியுமா..?&#8217;  என்று கேட்டார் முகாமையாளர். &#8216;எனக்கு இந்த கம்பெனியில் வேலை இருக்காது என்று எனக்கு தெரியும்&#8230;.&#8217;<br />
&#8216;இந்த தவறு மன்னிக்க கூடியதா&#8230;?&#8217; என்ற கேட்டார் முகாமையாளர் &#8216;மன்னிக்கப்படாத குற்றம் நான் செய்தது&#8230;&#8217; என்றார் அந்த மனிதர். முகாமையாளர் அவரைப்பார்த்து சொன்னார் &#8216;நான் உன்னை மன்னிக்கிறேன்&#8230;! இந்த நிறுவனத்தில் இவ்விதமாக மன்னிப்பட்ட இரண்டாவது நபர் நீதான்&#8230;முதலாவது நபர் யார் தெரியுமா&#8230;? நான்தான்&#8230; நான் மன்னிப்பட்டேன் ஆகவே மன்னிப்பின் விலை எனக்கு தெரியும்&#8230;மன்னிப்பின் மதிப்பு எனக்கு தெரியும்&#8230; நான் உன்னை மன்னிக்றேன்&#8230;&#8217; அந்த மனிதரின் கண்களிலிருந்து கண்ணீர் வந்தது.<br />
&#8216;சார் இனி உலகத்தில் இருக்கின்ற வரைக்கும் உண்மையாகவே இருப்பேன்&#8230;&#8217;<br />
இயேசு அதைதான் சொல்கிறார். மன்னிப்பை வெளிப்படுத்துவது மாத்திரம் அல்ல அவருடைய அடியார்களாகிய நாமும் கூட மன்னிக்கின்ற சிந்தையுள்ளவர்களாய் இருக்க வேண்டும் என்று இயேசு விரும்புகிறார்.</p></blockquote>
<p>நான் உனக்கு இரங்கினதுபோல, நீயும் உன் உடன் வேலைக்காரனுக்கு இரங்கவேண்டாமோ என்று சொல்லி,<br />
அவனுடைய ஆண்டவன் கோபமடைந்து, அவன் பட்ட கடனையெல்லாம் தனக்குக் கொடுத்துத் தீர்க்குமளவும் உபாதிக்கிறவர்களிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தான்.<br />
நீங்களும் அவனவன் தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியாமற்போனால், என் பரமபிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார் என்றார். மத்தேயு 18:33,34,35<br />
மத்தேயு 18 ஆம் அதிகாரத்தில் இறுதி பகுதியை தியானத்துடன் வாசித்து பாருங்கள். அதன் இறுதி பகுதியை பாருங்கள் நீங்கள் மற்றவர்களுக்கு மன்னிக்காவிட்டால் பரலோகத்தில் தேவன் உங்களுக்கு மன்னிக்க மாட்டார். என்று எழுதியுள்ளது.</p>
<blockquote><p>கிறிஸ்துவின் சுபாவமான (இயேசுவின் தனித்தன்மை அல்லது தனித்துவம்) நமக்குள்ளும் இந்த சுபாவம் வரட்டும்.</p></blockquote>
<p>&nbsp;</p>
<p><strong>3. சாந்தம் அல்லது மன தாழ்மை உள்ள ஆவி</strong></p>
<p><strong></strong><br />
சாந்தமும் மனத்தாழ்மையும் இயேசுக்குள் இருக்கின்ற மிகப் பெரிய சுபாவம் என்று சொல்லலாம்.<br />
<strong>நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாயிருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டுஇ என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.</strong><br />
<strong> என் நுகம் மெதுவாயும் என் சுமை இலகுவாயும் இருக்கிறது என்றார். மத்தேயு 11 :29</strong></p>
<p><strong></strong><br />
நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாக இருக்கின்றேன் இந்த வார்த்தைகள் உற்சாகப்படுத்துகின்றது. என்னிடத்தில் வந்து கற்றுக்கொள்ளுங்கள் அப்பொழுது உங்கள் ஆத்மாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். ஒரு காரணத்தை சொல்ல விரும்புகிறேன். புழைய ஏற்பாட்டில் ஒரு பெண்மணி எப்படி இருக்க வேண்டும் என்று ஞானி சொல்கிறார். நீதி மொழிகள் 31ஆம் அதிகாரம் அதை சொல்கின்றது. அதிலே முதல் ஒரு கேள்வி கேட்டுவிட்டு ஒரு இல்லத்தரசியின் அதாவது நல்ல பெண்மணியின் விளக்கத்தை அதில் கொடுக்கிறார்.</p>
<p><strong>குறையே இல்லாத மனைவி யார்&#8230;.?</strong><br />
&#8216;குணசாலியான ஸ்திரீயைக் கண்டுபிடிப்பவன் யார்? அவளுடைய விலை முத்துக்களைப்பார்க்கிலும் உயர்ந்தது.&#8217;<br />
என்ன கேள்வி அது ? குணசாலியான ஸ்திரியை கண்டுப்பிப்பவன் யார்? குறையே இல்லாத மனைவியை கண்டுப்பிடித்தவன் யார்? சதோதராகளே யாரிடமாவது தைரியம் இருக்கின்றதா ஒரு குறையும் என் மனைவியிடம் இல்லை என்ற சொல்வதற்கு. அப்படி யாராவது கூற முடியுமா? என் மனைவியை குறையே சொல்ல முடியாது ஏனென்றால் யாரும் அப்படி கண்டுப்பிடிக்கவில்லை. அப்படி கண்டுப்பிடித்து விட்டால் அந்த பெண்மணியின் விலை முத்துக்களை பார்க்கிலும் உயர்வு. அங்கே அந்த பெண்ணுடைய சுபாவம் இருக்கினறதே அதை பற்றி சொல்லப்படவில்லை. ஆனால் சில விளக்கங்களை சொல்கிறார்.</p>
<p>திருமறைதான் எத்தனை அழகானது. புதிய ஏற்பாட.டிலே அதற்கு விளக்கம் சொல்லப்படுகின்றது. புதிய ஏற்பாட்டிலே பரிசுத்த ஆவியானவர் அதற்கு பதிலை வைக்கிறார். பேதுரு மூலமாக இதற்கான பதில் கிடைக்கின்றது.</p>
<blockquote><p>
மயிரைப் பின்னி, பொன்னாபரணங்களை அணிந்து, உயர்ந்த வஸ்திரங்களை உடுத்திக்கொள்ளுதலாகிய புறம்பான அலங்கரிப்பு உங்களுக்கு அலங்காரமாயிராமல்,அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது; அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது. 1 பேதுரு 3,4<br />
இந்த விலையேறப்பெற்ற பெண், பெண்ணுக்கரிய சுபாவம் இங்கே சொல்லப்பட்டுள்ளது. சாந்தமும் மன அமைதியுள்ள ஆவி ஒரு பெண் மணிக்குள்ளே அந்த சுபாவம் வந்துவிட்டால் நிச்சயமாகவே அவர்கள் விலையேறப்பெற்ற பெற்றவர்கள். முத்துக்களை பார்க்கிலும் விலையேறப்பெற்றவர்கள். இப்பொழுது என்ன சொல்ல வருகிறேன் என்றால் வெறுமனே இந்த வேதப்பகுதி பெண்களுக்கு மாத்திரம் அல்ல மணவாளனாக இயேசுவுக்கு இந்த சுபாவம் வந்து விட வேண்டும். கிறிஸ்து மணவாளனாக வெளிப்பட போகிறார் என்று நீ விசுவாசித்தால் மணவாட்டியான இந்த சபையிலே சாந்தமும் மன அமைதியும் உள்ள ஆவி எமக்கு தேவை. ஆவரை போல சாந்த குணமுள்ள வேறோரு மனிதனையும் நாம் பார்க்கவில்லை.<br />
சாந்தம் என்றால் என்ன என்பதை நமக்கு வெளிப்படுத்தி அதை பின்பற்று என்ற நமக்கு சொல்கிறார். பாருங்கள் எபிரேயர் புத்தகம் 12 ஆம் அதிகாரம் முதல் வசனம்,<br />
<strong>ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்;</strong><br />
இயேசுவை நோக்கி ஓடுங்கள். கிறிஸ்த்துவை நோக்கி ஓடுங்கள், அவர்தான் நமக்கு முனமாதிரி. இன்னும் கூடுதலாக பவுல் சொல்லகிறார் ஊழியக்காரர்கள் சிலர் சொல்லுவாங்க. நாங்கள் எல்லாம் மனிதர்கள் தயவு செய்து எங்களை பின்பற்றாதீர்கள். இயேவை பாருங்கள் என்று ஆனால் பவுல் அப்படி சொல்லவில்லை.<br />
நீங்கள் கிறிஸ்துவை பின்பற்றுவது போல் நீங்கள் எங்களை பின்பற்றுங்கள் அதாவது வாழந்து அவர் வாழந்து காட்டினார். நம்முடைய முன்மாதிரி இயேசுதான். சாந்தம் என்றால் என்ன என்பதை அவர் வெளிப்படுத்தினார். தன்னைத்தானே தாழத்தினார் என்கிறது பிலிப்பியர் 2:8 ஆம் சத்திய வசனம்.<br />
<strong> &#8216;அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.&#8217;</strong><br />
தன்னைத் தாழத்தும் சுபாவம் அதாவது The Humble Spirit    அல்லது  poor spirit  எளிமையுள்ள ஆவியின் தன்மை இருக்க வேண்டும் நமக்கும். இயேவுக்குள் அந்த சுபாவம் இருந்தது.<br />
இயேசுவுக்காக நீங்கள் ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்பினால் தயவு செய்து சுபாவங்களை முதலாவது தரித்துக்கொள்ள முயற்ச்சி செய்வோம். ஒரு சின்ன ஹைகு கவிதை இப்படியாக சொல்கின்றது.</p></blockquote>
<p>தீ குச்சி ஏன்<br />
எரிகிறது&#8230;?<br />
அதன் தலை கனமாக இருப்பதனால்&#8230;!<br />
தீக்குச்சி ஏன் எரிகிறது அதன் தலை கனமாக இருப்பதனால்தான். நிறைய பேர் அழிந்து போவதன் காரணம் தலைக்கணம். ஆக நாம் அகந்தைக்கு பதிலாக மனவேற்றுமைக்க பதிலாக நாம் அன்பு செலுத்த கூடியவர்களாக இருந்தால் நிச்சயமாகவே கிறிஸ்த்துவினுடைய அந்த சுபாவத்தை பெற்றிப்போம். ஆகவே நாம் தாழ்ந்த சிந்தனை உள்ளவராக இருப்போம். தாழ்ந்த சிந்தனையை தரித்துக்கொள்வோம்.<br />
ஒரு மனிதனை குறித்து அதாவது பூமியிலே இந்த மனுஷன்தான் எல்லாருக்குள்ளும் சாந்தமாக இருந்ததாக கர்த்தர் சாட்சி கொடுத்தார். யார் என்று தெரியுமா? மோசேயை குறித்துதான் கர்த்தர் சொன்னார். மோசே எப்படிப்பட்டவன்? அடுத்தவன் பிரச்சினையில் தலையிட்டு இன்னொருவனுக்காக  கொலை செய்து கோபத்தில் மண்ணில் புதைத்தவர். ஒரு கொலைக்காரனைப் பார்த்து கர்த்தர் சாட்சி கொடுக்கிறார். பூமியில் முன்னாள் கொலைக்காரன் இவர்தான் மிக சாந்தமாக இருப்பதாக ஆண்டவர் சொல்கிறார். நாம் அனைவருமே குறைவுள்ளவர்கள்தான். கர்த்தர் தனக்கு இணையாக நம்மை தூக்கி விடவே முயற்ச்சி செய்கிறார். அவன் கொலைக்காரனாக இருந்தவன் ஆனால் 40 ஆண்டுகளுக்கு பிறகு அவனுடைய மனதை கர்த்தர் மாற்றிக் கொண்டே வருகிறார். ஒரு கொலைக்காரன், கோபக்காரன் சாந்த சொரூபியாக மாறுகின்றான்.</p>
<blockquote><p>
வேதாகமத்தில் பழைய ஏற்பாட்டை விட புதிய ஏற்பாடு மிக கிருபையுள்ள பிரமாணத்தை நமக்கு தருகின்றது. நாம் இன்னும் வேகமாக தேவன் எதிர்பார்க்கின்ற அந்த தெய்வீக சுபாவத்தை தரித்துக்கொள்வதற்கு கிருபை நமக்கு கிடைத்துள்ளது.</p>
<p>கிறிஸ்துவின் சுபாவமான (இயேசுவின் தனித்தன்மை அல்லது தனித்துவம்) நமக்குள்ளும் இந்த சுபாவம் வரட்டும்.</p></blockquote>
<p><strong>4.கீழ்படிதல்</strong></p>
<p><strong></strong><br />
நான்காவதாக கீழ்படிதல். நீங்கள் பிலிப்பியர் 2:8 வசனத்தை வாசித்துப் பாருங்கள்,<br />
<strong>அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.</strong><br />
சாகின்ற வரையும் கீழ்படிதல் இருந்தது. தன்னுடைய  பெற்றோருக்கு அவர்  கீழ்ப்படிந்து அடங்கி இருந்தார். என்று லூக்கா இரண்டாம் அதிகாரத்திலே வாசிகின்றோம்.<br />
பின்பு, அவர் அவர்களுடனே கூடப்போய், நாசரேத்தூரில் சேர்ந்து, அவர்களுக்குக் கீழ்ப்படிந்திருந்தார். அவருடைய தாயார் இந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்துக்கொண்டாள்.<br />
கீழபடிதல் அவர் கூடவே இருந்தது. கீழ்படிதல் என்ற தனித்தனமை வாய்ந்தவர் இயேசு கிறிஸ்து. தனக்கு அதிகாரம் இருக்கின்றது என்பதற்காக அவர் எதையும் செய்யவில்லை. அவர் அடிக்கப்படுகின்ற ஆட்டைப் போலவே அவர் சென்றார். வாளை உருவி ஒரு போர் சேவகருடைய காதை வெட்டுகிறான் ஒருவன் அவன்தான் பேதுரு. பேதுரு மீன் பிடிக்கினறவன். மீனை வெட்டும் போது முதலில் செதிலைதான் வெட்டுவாhகள். ஆனால் பேதுருக்கு அந்த போர் சேவகன் ஒரு பெரிய மீன் போல் தெரிந்திருக்கும் போல் போடு ஒரே போடாக என்று. ஆனால் இயேசு சொன்னார்</p>
<p>&#8216;பட்டயத்தை எடுத்தால் பட்;யத்தால் சாவான்&#8230; வாளை உறையிலே போடு&#8217; என்று கூறி அதற்கு பின் சொன்ன விசயம்தான் முக்கிதுவமானது.<br />
&#8216;நான் பிதாவினிடத்தில் வேணடிக்கொண்டால் எத்தனை லேகியருக்கும் அதிகமான தூதுவர்கள் வருவாhகள். 12 க்கும் அதிகமான தூதர்களை பிதா அனுப்ப மாட்டாரா&#8230;? என்று தெரியாதா? நான் அதை செய்ய மாட்டேன். நூன் சிலுவை வரை கீழ்படிந்து இருக்க வேண்டும். என் மரணம் வரை கீழ்ப்படிந்து இருக்க வேண்டும். நான் அதை செய்ய போவதில்லை.&#8217;<br />
இந்த பூமியில் நாம் எதிர்த்து நிற்கின்ற சத்துருவின் வல்லமையை மேற்கொள்வதற்கு எந்நளவுக்கு நாம் கழ்படிபவர்களாக இருக்கின்றோமோ அந்தளவுக்குதான் சாத்தானை ஜெயிக்க முடியும். கண்ணுக்கு தெரியாமல் இயங்கிகொண்டிருக்கின்ற அந்தகார வல்லமைகளை மேற்கொள்ள வேண்டுமானால் என்னை ரட்சித்த ஆண்டவருக்கு நான் கீழ்படிய வேண்டும். தேவனுக்கு கீழ்படியுங்கள் பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள். ஆனால் நாம் இப்படி மாற்றிக்கொள்கிறோம் முதலில் பிசாசுக்கு எதிர்த்து நிற்கிறோம், அப்புரமாக தேவனுக்கு கீழ்படிவதை பற்றி யோசிக்கிறோம். பைபிள் என்ன சொல்கிறது என்றால் முதலாவது தேவனுக்கு நீ கீழ்படிந்து பின்னாடி பிசாசுக்கு எதிர்த்து நில். அற்புதமான வாக்கு,<br />
சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப்போடுவார். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களுடனேகூட இருப்பதாக. ஆமென். ரோமர்16:20<br />
சுமாதானத்தின் தேவன் சீக்கிரமாக சாத்தானை நசுக்கி உங்கள் காலுக்கு கீழ் போடுவார். யாருக்கு அதை செய்வார் ஆண்டவர் வந்தவர் போனவருக்கெல்லாம் அதை செய்வதில்லை. அதற்கு முந்திய வசனத்தை பாருங்கள்.<br />
<strong>உங்கள் கீழ்ப்படிதல் யாவருக்கும் தெரியவந்திருக்கிறது. ஆகையால் உங்களைக்குறித்துச் சந்தோஷப்படுகிறேன்; ஆனாலும் நீங்கள் நன்மைக்கு ஞானிகளும் தீமைக்குப் பேதைகளுமாயிருக்கவேண்டுமென்று விரும்புகிறேன்.</strong><br />
ரோமர் 16:19<br />
உங்கள் கீழ்படிதல் யாவருக்கும் தெரிய வந்திருக்கின்றதே&#8230;. ரோமர் சபையை பார்த்து சொன்னார், நீங்கள் கீழ்படிதல் உள்ளவராக இருக்கின்றதனாலே  சாத்தானை அவர் உங்கள் காலுக்கு கீழாக போடுவார். அனேகருடைய வாழக்கையை சாத்தான் மேற்கொள்வதற்கான காரணம் என்ன? கிறிஸ்த்துவின் தனித்தன்மையான கீழ்படிதல் நம்முடைய வாழ்க்கையில் அனுபவமாக மறந்து போய் விடடோம்.</p>
<blockquote><p>கிறிஸ்துவின் சுபாவமான (இயேசுவின் தனித்தன்மை அல்லது தனித்துவம்) நமக்குள்ளும் இந்த சுபாவம் வரட்டும்.</p>
<p>&nbsp;</p>
<p>தொடரும்&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p></blockquote>
<p>&#8230;..</p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/cinemaanma.wordpress.com/823/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/cinemaanma.wordpress.com/823/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/cinemaanma.wordpress.com/823/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/cinemaanma.wordpress.com/823/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/cinemaanma.wordpress.com/823/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/cinemaanma.wordpress.com/823/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/cinemaanma.wordpress.com/823/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/cinemaanma.wordpress.com/823/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/cinemaanma.wordpress.com/823/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/cinemaanma.wordpress.com/823/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/cinemaanma.wordpress.com/823/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/cinemaanma.wordpress.com/823/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/cinemaanma.wordpress.com/823/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/cinemaanma.wordpress.com/823/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=cinemaanma.wordpress.com&amp;blog=3597990&amp;post=823&amp;subd=cinemaanma&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://cinemaanma.wordpress.com/2011/08/20/%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/66d5a5a0e74b719c2788342be7ff7d41?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">mariemahendran</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>நீ தருவதாக சொன்ன பத்து முத்தங்கள்&#8230;</title>
		<link>http://cinemaanma.wordpress.com/2011/05/05/%e0%ae%a8%e0%af%80-%e0%ae%a4%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9-%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%af%81/</link>
		<comments>http://cinemaanma.wordpress.com/2011/05/05/%e0%ae%a8%e0%af%80-%e0%ae%a4%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9-%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%af%81/#comments</comments>
		<pubDate>Thu, 05 May 2011 14:55:32 +0000</pubDate>
		<dc:creator>mariemahendran</dc:creator>
				<category><![CDATA[கவிதைகள்]]></category>
		<category><![CDATA[kiss]]></category>
		<category><![CDATA[life]]></category>
		<category><![CDATA[love]]></category>
		<category><![CDATA[poem]]></category>
		<category><![CDATA[sex]]></category>
		<category><![CDATA[Tamil poem]]></category>

		<guid isPermaLink="false">http://cinemaanma.wordpress.com/?p=808</guid>
		<description><![CDATA[முத்ததின் வாசனைகளை உன்  எச்சில் மட்டுமல்ல உன் இரவுகளும் மழையை போல் கனமான நினைவுப்படுத்துகின்றது&#8230; நீ தருவதாக கூறிய அந்த பத்து முத்தங்களுக்கா தினம் வரும்வரை காத்திருப்பபை பற்றிய கவலைகள்தான் தற்சமயம் முத்தங்களை எல்லாம் சபித்து விட தோன்றுகின்றது&#8230; காதலின் முத்தங்கள் தேவதைகள் கதைளில் வருகின்ற இராஜகுமாரியின் கூந்தலை போல இன்னும் புரியாத மனோநிலையை சமன்படுத்திதான் செல்கின்றது&#8230; பருவத்தின் கதைகளில் கடக்கும் இரவுகளில் எத்தனை முத்தங்கள்&#8230; வஞ்சத்தின் முகத்தை மறைத்த முத்தங்கள்&#8230; அம்மாவுக்கு கொடுக்கவே முடியாது போன [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=cinemaanma.wordpress.com&amp;blog=3597990&amp;post=808&amp;subd=cinemaanma&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<blockquote><p><a href="http://cinemaanma.files.wordpress.com/2011/05/photofunia-48cded.jpg"><img class="alignleft size-full wp-image-809" title="love me kiss me" src="http://cinemaanma.files.wordpress.com/2011/05/photofunia-48cded.jpg?w=535&#038;h=399" alt="" width="535" height="399" /></a></p>
<p><strong>முத்ததின் வாசனைகளை உன் </strong></p>
<p><strong>எச்சில் மட்டுமல்ல உன்</strong></p>
<p><strong>இரவுகளும் மழையை போல்</strong></p>
<p><strong>கனமான நினைவுப்படுத்துகின்றது&#8230;</strong></p>
<p><strong>நீ</strong></p>
<p><strong>தருவதாக கூறிய அந்த</strong></p>
<p><strong>பத்து முத்தங்களுக்கா தினம்</strong></p>
<p><strong>வரும்வரை காத்திருப்பபை பற்றிய</strong></p>
<p><strong>கவலைகள்தான் தற்சமயம் முத்தங்களை</strong></p>
<p><strong>எல்லாம் சபித்து விட தோன்றுகின்றது&#8230;</strong></p>
<p><strong>காதலின் முத்தங்கள்</strong></p>
<p><strong>தேவதைகள் கதைளில் வருகின்ற</strong></p>
<p><strong>இராஜகுமாரியின் கூந்தலை போல</strong></p>
<p><strong>இன்னும் புரியாத மனோநிலையை</strong></p>
<p><strong>சமன்படுத்திதான் செல்கின்றது&#8230;</strong></p>
<p><strong>பருவத்தின் கதைகளில்</strong></p>
<p><strong>கடக்கும் இரவுகளில் எத்தனை</strong></p>
<p><strong>முத்தங்கள்&#8230;</strong></p>
<p><strong>வஞ்சத்தின் முகத்தை மறைத்த</strong></p>
<p><strong>முத்தங்கள்&#8230;</strong></p>
<p><strong>அம்மாவுக்கு கொடுக்கவே முடியாது போன</strong></p>
<p><strong>வெட்கத்தின் முத்தங்கள்&#8230;</strong></p>
<p><strong>தெருவில் கண்ட சிவப்பு பெண்ணின்</strong></p>
<p><strong>உதட்ரோரம் வரும் கறுப்பு முத்தங்கள்&#8230;</strong></p>
<p><strong>கனவில் முத்தத்தோடு திரையை</strong></p>
<p><strong>கிழக்கும் மாயக்கரத்தின் ஸ்கலித முத்தங்கள்&#8230;</strong></p>
<p><strong>ஆசிரியருக்கு தரமுடியாது தவித்த</strong></p>
<p><strong>முத்தங்கள்&#8230;</strong></p>
<p><strong>பயணத்தின் நெளியும்</strong></p>
<p><strong>ஆயிரம் முத்தங்கள்&#8230;</strong></p>
<p><strong>பிரிவில் கண்ணீரை சுவைக்கும்</strong></p>
<p><strong>கருணை முத்தங்கள்..</strong></p>
<p><strong>எல்லா முத்தங்களும் சரிதான்</strong></p>
<p><strong>ஆனால் இன்று நீ</strong></p>
<p><strong>எனக்கு தருவதாக சொன்ன</strong></p>
<p><strong>அந்த பத்து முத்தங்கள்</strong></p>
<p><strong>மட்டும் பாக்கியாக</strong></p>
<p><strong>காத்துக்கிடக்கின்றது&#8230;.</strong></p>
<p><strong>உன் ஏக்கத்தில்&#8230;..</strong></p>
<p><strong>00</strong></p>
<p><strong><em>05.05.2011.</em></strong></p></blockquote>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/cinemaanma.wordpress.com/808/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/cinemaanma.wordpress.com/808/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/cinemaanma.wordpress.com/808/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/cinemaanma.wordpress.com/808/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/cinemaanma.wordpress.com/808/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/cinemaanma.wordpress.com/808/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/cinemaanma.wordpress.com/808/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/cinemaanma.wordpress.com/808/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/cinemaanma.wordpress.com/808/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/cinemaanma.wordpress.com/808/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/cinemaanma.wordpress.com/808/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/cinemaanma.wordpress.com/808/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/cinemaanma.wordpress.com/808/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/cinemaanma.wordpress.com/808/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=cinemaanma.wordpress.com&amp;blog=3597990&amp;post=808&amp;subd=cinemaanma&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://cinemaanma.wordpress.com/2011/05/05/%e0%ae%a8%e0%af%80-%e0%ae%a4%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9-%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%af%81/feed/</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/66d5a5a0e74b719c2788342be7ff7d41?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">mariemahendran</media:title>
		</media:content>

		<media:content url="http://cinemaanma.files.wordpress.com/2011/05/photofunia-48cded.jpg" medium="image">
			<media:title type="html">love me kiss me</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>அன்பின் மொழியை பேசும் ஆகாயப் பூக்கள்</title>
		<link>http://cinemaanma.wordpress.com/2011/04/25/%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%95/</link>
		<comments>http://cinemaanma.wordpress.com/2011/04/25/%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%95/#comments</comments>
		<pubDate>Mon, 25 Apr 2011 16:53:25 +0000</pubDate>
		<dc:creator>mariemahendran</dc:creator>
				<category><![CDATA[கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[சினிமா]]></category>
		<category><![CDATA[Cinema]]></category>
		<category><![CDATA[Nimmi Harasgama]]></category>
		<category><![CDATA[Prasanna Vithanage]]></category>
		<category><![CDATA[sinhala cinema]]></category>
		<category><![CDATA[Tamil cinema]]></category>
		<category><![CDATA[WORLD CINEMA]]></category>

		<guid isPermaLink="false">http://cinemaanma.wordpress.com/?p=786</guid>
		<description><![CDATA[திரைப்படம் குறித்த மனப்பதிவு                                                                    பிரசன்ன விதானகே ஒரு திரைப்படம் வாழ்க்கை மீது ஏற்படுத்தும் தாக்கம் வெறும் மனோ நிலை சார்ந்ததாக மட்டும் முடிந்து போவதில்லை. அது உணர்வுகளின் மீதும், உள்ளே [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=cinemaanma.wordpress.com&amp;blog=3597990&amp;post=786&amp;subd=cinemaanma&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<pre><em><strong> திரைப்படம் குறித்த மனப்பதிவு </strong></em></pre>
<p><a href="http://cinemaanma.files.wordpress.com/2011/04/5cine3.jpg"><br />
<img class="aligncenter size-full wp-image-788" title="பிரசன்ன விதானகே    என் ப்ரிய இயக்குனர்" src="http://cinemaanma.files.wordpress.com/2011/04/5cine3.jpg?w=202&#038;h=278" alt="" width="202" height="278" /></a></p>
<p><em>                                                                   பிரசன்ன விதானகே</em></p>
<p><strong>ஒரு</strong> திரைப்படம் வாழ்க்கை மீது ஏற்படுத்தும் தாக்கம் வெறும் மனோ நிலை சார்ந்ததாக மட்டும் முடிந்து போவதில்லை. அது உணர்வுகளின் மீதும், உள்ளே – வெளியே என்கிற வாழ்வின் இருவேறு பகுதிகளின் மீதும் தன் அழுத்தமான பதிவை வைத்து விட்டுத்தான் போகின்றது. எல்லா திரைப்படங்களும் மனித மூளையின் ஒரு பகுதியில் பிம்பங்களாகித்தான் போகின்றது. ஆனால் திரைப்படத்தின் பிம்பங்களும் தன் சுயமான வாழ்க்கைக்கும் தொடர்புகள் ஏதுமற்று போனதாக மனிதன் நம்புவதுதான் கேலிக்குரிய விடயம். ஏனென்றால் நல்ல திரைப்படமோ அல்லது மோசமான திரைப்படமோ மனிதனின் உணர்வுகளை பாதிக்கவே செய்கின்றது. அந்த தாக்கத்தின் நெறிஞ்சி முள் என்பது வண்ணாத்தி பூச்சிக்கள் அமர்ந்து செல்லும் தடத்தை போல சலனமற்ற ஓர் மருட்சியை ஏற்படுத்துவதுதான் திரைமொழியின் உள்ளீடான தொனி. &#8216;ஆகாயப் பூக்கள்&#8217; திரைப்படமும் இப்படியான தாக்குதலை சுவடுகள் ஏதுமற்று செய்து விட்டதன் மன அவஸ்தையின் வலிகள் தான் இந்த கட்டுரைக்கான காரணங்களும்.</p>
<p>கொழும்பு நகரத்தில் வசிக்கும் தற்காலிகமான தற்சமயத்து வாழக்கையின் நிர்ப்பந்தமும் தனிமையும் நல்ல திரைப்படத்திற்கான வாய்ப்புகளுக்கு வழியேதும் இல்லாத போதும், ஒரு நல்ல திரைப்படம் பார்க்க கூட வாழ்வில் பாக்கியமற்ற துர்ப்பாக்கியம் ஒரு பக்கம் மனோ விரக்தியையும் சூனியத்தையும் &#8211; தந்தாலும் பிரசன்ன விதானகே போன்ற சில கலை ஆத்மாக்கள் இந்த நாட்டில் இருப்பதன் வாசனையின் சந்தமாக ஓர் சந்தோஷம் அவர்களின் படங்களாவது திரையரங்குகளில் வெளியாகி நம்பிக்கையை கொஞ்சம் தற்காத்து கொள்ள செய்வது மனதிற்கு சற்று நிம்மதி.</p>
<p><a href="http://cinemaanma.files.wordpress.com/2011/04/akasa-kusum.jpg"><img class="alignleft size-full wp-image-789" title="akasa kusum" src="http://cinemaanma.files.wordpress.com/2011/04/akasa-kusum.jpg?w=230&#038;h=320" alt="" width="230" height="320" /></a></p>
<p>அதே நேரம் கொழும்பில் உள்ள ஒரு திரையரங்கில் ஆகாய பூக்கள் மொழி மாற்றம் செய்யப்பட்ட சில திரைப்படத்தை ஒரு மதிய நேர காட்சிக்காக நானும் எனது நண்பர்களும் சென்றிருந்த போது மூன்று பேருக்காக ஷோ போட முடியாது. ஆறு பேர் இருந்தால் ஷோ போடுவோம் என்பதாக கூறினார்கள். அதே நேரம் தனுஷ் நடித்த மாப்பிள்ளை திரைப்படம் அன்றுதான் திரையரங்கிற்கு வந்திருந்தது. டிக்கட் கவுண்டரில் மாப்பிள்ளை படத்திற்கான வசூல் முந்திக்கொண்டு போய் கொண்டிருக்க &#8216;ஆகாயப் பூக்களின்&#8217; திரையரங்குகளின் இருக்கைகள் காலியாகவே இருப்பதை பார்க்க மனதில் ஓர் வருத்தம் மெதுவாக ஏற்பட்டு தொடர்வதை உணர முடிந்தது. அத்தோடு வாசலில் டிக்கட் கவுண்டரில் இருப்பவர் திரையரங்கு முகாமையாளரிடம் சென்று பேசும்படி கூறிய பிறகு முகாமையாளர் நம்முடைய ஆர்வத்தையும் சங்கடத்தையும் கண்டு 6 டிக்கட் சரி விற்பனையானால்தான் திரைப்படத்தை காட்சிப்படுத்த முடியும் என்று கூறி விட்டு நம்மை யாரையாவது சென்று அழைத்து வரும்படி சொன்னார். நானும் திரையரங்கின் வாசலின் முன் வந்து சுற்றிச் சென்று பார்த்து விட்டு இயலாமையுடன் திரும்பினேன்.</p>
<p><a href="http://cinemaanma.files.wordpress.com/2011/04/akasa-kusum-hits-sri-lankan-theatres-nimmi-harasgama.jpg"><img class="aligncenter size-full wp-image-790" title="Akasa Kusum Hits Sri Lankan Theatres Nimmi Harasgama" src="http://cinemaanma.files.wordpress.com/2011/04/akasa-kusum-hits-sri-lankan-theatres-nimmi-harasgama.jpg?w=535&#038;h=850" alt="" width="535" height="850" /></a></p>
<p>நண்பரின் நண்பர் ஒருவர் படம் பார்க்க வந்திருந்தார். அவரும் ஆகாயப் பூக்கள் பார்க்கும் எண்ணத்தில் வந்திருந்தது சற்று சந்தோசம், இப்போது நால்வர், இன்னும் இருவருக்கான டிக்கட்டையும் சேர்த்து எடுத்து கொண்டு படத்தை பார்க்க சென்றோம். எனக்கு சாந்தால் அகர்மானின் JEANNE Dilian திரைப்படத்தை கேரள திரையரங்கில் பார்த்த ஞாபகம் தான் நினைவுக்கு வந்தது. அந்த படம் 3 மணி நேரத் திரைப்படம். கேரள திரைப்பட விழாவில் அவரின் முழுப்படத்தின் மீள் பார்வை(RETROSPECTIVE) என்ற பகுதிக்குள் அவரின் முழுமையான திரைப்படங்கள் திரையிடப்பட்டன. அங்கு வந்திருந்த பார்வையாளர்கள் 10 பேர் தான். அந்த படம் தொடங்கி அரைவாசி நேரத்தில் 3 பேர் மட்டும் தான் மிஞ்சினார்கள். அதில் மூன்றாவதாக நான் மட்டும் வெதும்பி தனிமையில் இருந்தது ஞாபகத்தில் கோடு போல் வந்தது. சாந்தால் அகர்மானின் திரைப்படம் பெண்ணிய மொழியை திரையில் ஆய்வு செய்கின்றது. அவரின் மொழியே தனித்துவமானது. அதனால் தான் அவர் இது வரையும் சர்ச்சைக்குரிய திரைப்பட இயக்குனராக வலம் வருகின்றார். மாறாக ஆகாயப் பூக்களும் பெண்களின் தனிமையையும் வலியையும் ஆணின் மொழியில் சொன்னாலும் பிரசன்ன விதானகேயிடம் இயல்பாக இருக்கும் அன்பின் மூலமாக இத் திரைப்படத்தை நாம் மிக அருகில் சென்று பார்க்க சொல்கின்றது.</p>
<p><a href="http://cinemaanma.files.wordpress.com/2011/04/19.gif"><img class="alignleft size-full wp-image-798" title="19" src="http://cinemaanma.files.wordpress.com/2011/04/19.gif?w=350&#038;h=233" alt="" width="350" height="233" /></a></p>
<p>அவரின் திரைப்படங்கள் அனைத்தும் ஒரு ஞானியின் மனோபாவத்துடன் அனுகப்படுவதனால்தான் இப்படங்கள் உணர்வுகளில் கலந்து மரணத்தின் வேதனையையும் குற்ற உணர்வுகளில் முகத:தை நம் வாழ்க்கையில் அன்றாட நிகழ் பதிவில் கண்ணாடியாக முன் நிறுத்தி நம்மையே நமக்கு சுட்டிக்காட்டி இனி வரும் திசைக்கான பயணத்தை தீர்மானிக்கின்றது. இதனால் தான் இவரின் திரைப்படத்தை பார்க்க இந்த சராசரி பார்வையாளர்களுக்கு பெலன் இல்லாமல் போய்விடுகின்றதோ என்று கூட நான் சிந்திக்கின்றேன்.<br />
<a href="http://cinemaanma.files.wordpress.com/2011/04/nimmi-headshot.jpg"><img class="alignleft size-full wp-image-791" title="நிம்மி ஹரஸ்கம" src="http://cinemaanma.files.wordpress.com/2011/04/nimmi-headshot.jpg?w=344&#038;h=404" alt="" width="344" height="404" /></a>மற்றும் இத் திரைப்படம் பெண் பற்றிய சமூக பார்வைகளை உடைத்தெறிவது ஏனோ ஆண்மையை மனங்களுக்கு ஒரு நெருடலையும் தனிமையும் கருத்துகள் நிர்மூலமாகி போவதற்கான சூழலையும் ஏற்படுத்தலாம். பொதுவாகவே கதாபாத்திரங்கள் உணர்வுகளின் மீது பிரசன்ன பயணிக்கும் பயணம் கடினமானதாக தோன்றுகின்றது. ஏனென்றால் சமூகத்தின் தீர்மானம் நல்லதும், கெட்டதும், நல்லவன், கெட்டவன் என்ற பொதுப்படையான முன் தீர்மானிப்பதனால் ஏற்படும் ஆழமான வன்முறையை இவர் தன் திரைப்படத்திலிருந்து மிகவும் மெதுவாகவும் இலகுவாகவும் கடந்து போய் விடுகின்றார். இது இவர் மனதிலும் வாழ்விலும் கொண்டிருக்கும் அதி அற்புதமான அன்பு மொழிதான் இப்படி கடக்க செய்கின்றது.</p>
<blockquote><p>வாழ்க்கை மீதும் மனிதர்கள் மீதும் பிரசன்ன என்கிற அற்புதமான மனிதன் தன் பதிவை திரையின் கவிதைகளாக எல்லோரின் மொழியாக அன்பை மட்டும் விட்டு விட்டு செல்வதனால்தான் அவரின் திரைப்படங்கள் மொழி, உணர்வு, மற்றும் சமூகம் தந்திருக்கும் முக மூடிகளை கலைந்து சாகா வரம் பெற்ற படைப்பாக நம் முன் நிழலாடிச் செல்கின்றது.<strong> மற்ற திரைப்படங்கள் உடலோடு முடிகின்றது. இவரின் திரைப்படங்கள் ஆத்மாவின் கூடுகளை பிரித்து எப்போதும் தன் சுயத்தை தேடி பயணிக்கின்றது. கலையும், சினிமாவும் வாழ்க்கையும் மனிதனையும் குறித்து பேசா விட்டால் அது வெறும் சக்கை தான். அதனால் அந்த சினிமாவுக்கோ சினிமா கலைஞனுக்கோ எந்தவொரு பயனும் இல்லாதது வருத்தமே.</strong> நிறைய தமிழ் சினிமாக்களின் நிலை இது தானே.</p></blockquote>
<p><a href="http://cinemaanma.files.wordpress.com/2011/04/m1.jpg"><img class="alignleft size-full wp-image-795" title="என் இனிய இயக்குனர்" src="http://cinemaanma.files.wordpress.com/2011/04/m1.jpg?w=170&#038;h=130" alt="" width="170" height="130" /></a>    <em> நானொரு பெண்ணிய இயக்குநரா என்று மற்றவர்கள்   </em><em>என்னிடம் கேட்கும்பொழுது: &#8216;நான் ஒரு பெண். நான்  சினிமாக்களும் எடுக்கிறேன்;                                                                                    சாந்தால் அகர்மான்-</em></p>
<p>எனறு சாந்தால் அகர்மானின் மேற் கோடு கூட இதைதானே உறுதிப்படுத்துகின்றது. மனிதனை ஆழமாக நேசிக்கும் போதும் வேறுபாடுகள் கடந்து போகின்றது என்பதற்கு இது போன்ற இயக்குனர்களின் படைப்பும் வாழ்க்கையும் தான் நமக்கு இருக்கின்ற மிக முக்கியமான சாட்சிகள். &#8216;உங்கள் சத்துருக்களை சிநேகியுங்கள், உங்களைச் சபிக்கி;றவர்களை ஆசிர்வதியுங்கள். உங்களை பகைக்கிறவர்களுக்காக நன்றி செய்யுங்கள். உங்களை நிந்திக்கிறவர்களுக்காக, உங்களை துன்பப்படுத்துகிறவர்களுக்காக ஜெபம் செய்யுங்கள். என்ற வேதாகம வசனம் கூட இதைதான் நினைவுபடுத்துகின்றது.</p>
<p>மனிதன் மீது காட்டும் அன்பின் வெளிப்பாடாக இத் திரைப்படம் பிரசன்னவின் ஆழமான அன்பின் மொழியை திரையில் பேசிவிட்டு செல்கின்றது. அதனால்தான் அது நமக்கு அண்மையில் வந்து கண்ணீரையும் கனத்த கருத்தையும் தருகின்றது. மாலினி பொன்சேகாவின் திரை உலக பிரவேசத்தின் உண்மைத் தன்மையையும், புனைவையும் இணைத்து நமக்குள் திரையுலக வாழ்க்கையின் &#8216;பெண்&#8217; என்ற கதாபாத்திரம் வகிக்கும் பங்கையும் திரைப்பட உலகம் பெண்ணின் உடலை சுவைக்கும் மாயங்களின் பேய் கூடம் என்பதற்கான ஆதாரங்களுடன், திரைப்பட உலகம் மட்டுமல்ல சமூகம் பெண்ணுக்கான தனித்துவத்தை எப்போதும் மறுத்து வருவதை இப்படம் உள்ளீடாக சொன்னாலும் படத்தில் வரும் இரவு விடுதியின் பெண்களின் வாழ்க்கையை பிரசன்ன மனித நேயத்துடன் அவர் கூறும் ஆத்மாவின் வலியும், பேச முடியாத கனங்களும் வாழ்க்கையில் நாம் வைத்திருக்கும் பொதுவான பார்வை என்பது, தெருக்களில், வங்கியில், பஸ் பயணத்தில், ரயிலில் , சாலைகளில் தரித்து நிற்கும் வாகனங்களின் ஜன்னல் கண்ணாடி வழியாக நாம் பார்க்கும் &#8216;பெண்&#8217; என்ற வஸ்துவை குறித்த ஆண்மையின் பார்வை என்பது &#8216;வேசித்தனம் பண்ணுபவள்&#8217; தானே என்ற உள்ளிருந்து வெளிப்படும் சமூக மனத்தின் வெளிப்பாட்டையும் முன் தீர்மானிப்பதை இப்படம் அசைப்பதுதான் சிறப்பு.</p>
<p><strong> நிம்மி ஹரஸ்கம<a href="http://nimmiharasgama.blogspot.com/">http://nimmiharasgama.blogspot.com/</a> </strong> என்ற பெண்ணின் நேர்த்தியான நடிப்பை எப்போதும் பாராட்டித்தான் ஆக வேண்டும். இவரின் august sun திரைப்படம் இன்னும் மறக்க முடியாது. இவர் மனோ நிலையையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தும் விதம் நம் இருதயத்தையும் அதன் கருத்தாக்கங்களையும் அசைக்கின்றது. மிக நீண்ட இடைவெளிகளுக்கு பின்பு ஒரு சிறந்த நடிகையை சிங்கள திரையும் பெற்றிருக்கின்றது. ஆனால் சிறந்த நடிகைகளுக்கு திரைப்படங்களில் தன் ஆளுமையை செலுத்த முடியாமல் போவதுதான் மன வருத்தமானதொன்று.</p>
<blockquote><p>நல்ல சினிமா அன்பை போல் கொஞ்சமாகத்தான் இருக்கின்றது. அது ஆகாயம் போல பூக்கும் போது நட்;சத்திரங்களின் வாழ்க்கையில் மட்டுமல்ல நம் வாழ்க்கையிலும் வண்ண கனவுகளையும் கைகூட செய்யும் எனது உறுதி.<br />
<a href="http://cinemaanma.files.wordpress.com/2011/04/nimihi-actor.jpg"><img class="alignleft size-full wp-image-792" title="nimihi actor" src="http://cinemaanma.files.wordpress.com/2011/04/nimihi-actor.jpg?w=423&#038;h=306" alt="" width="423" height="306" /></a></p>
<p><strong><em>நிம்மி ஹரஸ்கம</em></strong></p>
<p><strong>ஆகாயத்துப் பூக்கள் பெற்ற சர்வதேச விருதுகள்..</strong></p>
<p>வெள்ளி மயில் விருது – மாலினி பொன்சேகா 2008 சர்வதேச இந்திய திரைப்பட விழா<br />
சிறந்த நடிகை – மாலினி பொன்சேகா 2009 சர்வதேச லெவாந்தே திரைப்பட விழா &#8211; இத்தாலி<br />
ஆசியாவின் சிறந்த திரைப்படத்திற்கான நெட்பெக் விருது 2009 க்ரணாடா சர்வதேச திரைப்பட விழா &#8211; ஸ்பெயின்</p>
<p>ஜூரியின் கௌரவிப்பு 2009 பிரெஞ்சு நாட்டு வெசூல் சர்வதேச திரைப்பட விழா<br />
&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;-</p>
<p>LINK -<a href="http://www.akasakusum.com/story.html">http://www.akasakusum.com/story.html</a></p>
<p><a href="http://akasakusum.blogspot.com/">http://akasakusum.blogspot.com/</a></p>
<p><a href="http://www.vithanage.com/">http://www.vithanage.com</a></p>
<p>&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;</p></blockquote>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/cinemaanma.wordpress.com/786/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/cinemaanma.wordpress.com/786/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/cinemaanma.wordpress.com/786/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/cinemaanma.wordpress.com/786/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/cinemaanma.wordpress.com/786/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/cinemaanma.wordpress.com/786/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/cinemaanma.wordpress.com/786/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/cinemaanma.wordpress.com/786/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/cinemaanma.wordpress.com/786/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/cinemaanma.wordpress.com/786/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/cinemaanma.wordpress.com/786/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/cinemaanma.wordpress.com/786/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/cinemaanma.wordpress.com/786/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/cinemaanma.wordpress.com/786/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=cinemaanma.wordpress.com&amp;blog=3597990&amp;post=786&amp;subd=cinemaanma&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://cinemaanma.wordpress.com/2011/04/25/%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%95/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/66d5a5a0e74b719c2788342be7ff7d41?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">mariemahendran</media:title>
		</media:content>

		<media:content url="http://cinemaanma.files.wordpress.com/2011/04/5cine3.jpg" medium="image">
			<media:title type="html">பிரசன்ன விதானகே    என் ப்ரிய இயக்குனர்</media:title>
		</media:content>

		<media:content url="http://cinemaanma.files.wordpress.com/2011/04/akasa-kusum.jpg" medium="image">
			<media:title type="html">akasa kusum</media:title>
		</media:content>

		<media:content url="http://cinemaanma.files.wordpress.com/2011/04/akasa-kusum-hits-sri-lankan-theatres-nimmi-harasgama.jpg" medium="image">
			<media:title type="html">Akasa Kusum Hits Sri Lankan Theatres Nimmi Harasgama</media:title>
		</media:content>

		<media:content url="http://cinemaanma.files.wordpress.com/2011/04/19.gif" medium="image">
			<media:title type="html">19</media:title>
		</media:content>

		<media:content url="http://cinemaanma.files.wordpress.com/2011/04/nimmi-headshot.jpg" medium="image">
			<media:title type="html">நிம்மி ஹரஸ்கம</media:title>
		</media:content>

		<media:content url="http://cinemaanma.files.wordpress.com/2011/04/m1.jpg" medium="image">
			<media:title type="html">என் இனிய இயக்குனர்</media:title>
		</media:content>

		<media:content url="http://cinemaanma.files.wordpress.com/2011/04/nimihi-actor.jpg" medium="image">
			<media:title type="html">nimihi actor</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>இயேசுவின் பரம அன்பு&#8230;</title>
		<link>http://cinemaanma.wordpress.com/2011/04/23/%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%ae-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/</link>
		<comments>http://cinemaanma.wordpress.com/2011/04/23/%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%ae-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/#comments</comments>
		<pubDate>Sat, 23 Apr 2011 00:12:54 +0000</pubDate>
		<dc:creator>mariemahendran</dc:creator>
				<category><![CDATA[கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[பதிவுகள்]]></category>
		<category><![CDATA[JESUS]]></category>
		<category><![CDATA[life]]></category>
		<category><![CDATA[love]]></category>

		<guid isPermaLink="false">http://cinemaanma.wordpress.com/?p=761</guid>
		<description><![CDATA[ஒரு சாட்சி மாரி மகேந்திரன் மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும்இ தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்? மாற்கு 8:36இ37 (ஆயசம 8:36இ37) சினிமா என்ற ஓர் வஸ்து எனக்குள் எப்படி வேர்கொண்டது என்பதைப் பற்றி நான் அடிக்கடி சிந்திப்பதுண்டு. என்னை சினிமாவுக்குள் இழுத்து சென்றது எது? ஏன் சினிமாவை, கலையை வாழ்வாக ஆக்கிக்கொள்ள துணிவு ஏற்பட்டது. சினிமாவை வாழ்வாக ஆக்கிக் கொண்டதனால் இழந்தவைகள் அனேகம் ஆனாலும். [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=cinemaanma.wordpress.com&amp;blog=3597990&amp;post=761&amp;subd=cinemaanma&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>                                                  <strong> ஒரு சாட்சி</strong></p>
<p>                                               மாரி மகேந்திரன்</p>
<p>                                           <a href="http://cinemaanma.files.wordpress.com/2011/04/the-passion-of-the-christ-blu-ray-498367-large.jpg"><img src="http://cinemaanma.files.wordpress.com/2011/04/the-passion-of-the-christ-blu-ray-498367-large.jpg?w=396&#038;h=500" alt="" title="the-passion-of-the-christ-blu-ray-498367-large" width="396" height="500" class="aligncenter size-full wp-image-763" /></a></p>
<p>மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும்இ தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?<br />
மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?<br />
மாற்கு 8:36இ37 (ஆயசம 8:36இ37)</p>
<p>        <a href="http://cinemaanma.files.wordpress.com/2011/04/120411.jpg"><img src="http://cinemaanma.files.wordpress.com/2011/04/120411.jpg?w=535&#038;h=334" alt="" title="120411" width="535" height="334" class="aligncenter size-full wp-image-762" /></a></p>
<p>சினிமா என்ற ஓர் வஸ்து எனக்குள் எப்படி வேர்கொண்டது என்பதைப் பற்றி நான் அடிக்கடி சிந்திப்பதுண்டு. என்னை சினிமாவுக்குள் இழுத்து சென்றது எது? ஏன் சினிமாவை, கலையை வாழ்வாக ஆக்கிக்கொள்ள துணிவு ஏற்பட்டது. சினிமாவை வாழ்வாக ஆக்கிக் கொண்டதனால் இழந்தவைகள் அனேகம் ஆனாலும்.</p>
<p>சுpனிமா என்கிற வசீகரிக்கும் ஆயுதம் என் இருதயத்தை பிடித்து இழுத்து சென்றது ஏன்? எது?. எல்லோரிடமும் ஒரு பெலவீனம் உண்டு. அது போல் என்னிடத்திலும் சினிமா ஒரு பெலவீனமாகத்தான் குடிகொண்டுள்ளது. சினிமாவில் நான் பெரிதாக சொல்லிக்கொள்ளும் படி சாதிக்கவில்லை. (அது கூட நல்லதற்குத்தான் என்பது வேறு விடயம்) ஆனால் இந்த சினிமாவின் மீது எனக்குள்ள ஆசை வர காரணமாக இருந்தவர் யார்? இந்த கேள்விக்கான பதிலை நான் கண்டடைய சுமார் ஒரு 20 வருடத்தையும் தாண்டி செலவளித்து விட்டேன். இதற்கான பதிலை நான் கண்ட போதுதான். எனக்குள் ஒரு ஒளி உட்புகுந்து என்னை பெலப்படுத்தியது. அந்த பதில் இதுதான்.</p>
<p>நசரேத்தூர் இயேசு ((JESUS OF NAZARETH) ) இந்த திரைப்படம் தான் என் வாழ்க்கையை திரைப்படத்துறை நோக்கி அழைத்து சென்றது. திரைப்படத்தை கண்ணும் கருத்துமாக நேசிக்க வைத்தது. இப்படம் 1977 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இப் படத்தை ஃவிறாங்கோ ஸெவிஹெல்வி என்ற இயக்குநர் உருவாக்கியிருந்தார். இதில் இயேசு நாதராக ஹொபேட் போவேல் நடித்திருந்தார். 397 நிமிடங்கள் கொண்ட இத்திரைக் காவியம் பார்ப்பவர்களின் இதய கிடங்கை வலுவாக தாக்க கூடியது. இத் திரைப்படம் இன்று வரை இரண்டாம், மூன்றாம், நான்காம் பாகம் வரை வெளிவந்துவிட்டது. ஆனால் நான் எனது பள்ளிக்காலத்தில் பார்த்த முதல் திரைக்காவியம் இப்படம் தான். இத்திரைப்படம் என்றும் என் வாழ் நாளில் மறக்கவே முடியாத படிக்கு மானசீகமானதொரு வலியை என் விபரம் புரியாத வயதில் ஏற்படுத்தியிருந்ததை இன்றும் மறக்க முடியவில்லை. திரைப்படம் என்ற போது பொதுவாக மக்களின் மனதை தாக்க கூடியதுதான். ஆனால் &#8216;திரைப்படம்&#8217; என்ற அளவில் இப்படம் என் மனதை தாக்கவில்லை. இயேசுவின் சிலுவைப்பாடுகள், அதைக் காட்சிப்படுத்தும் விதம், அவரின் சுவிஷேசம், யூதாசின் காட்டிக்கொடுப்பு என்று இன்றும் என் மன கண்ணிலிருந்து பிரிக்க முடியாத படிக்கு இப்படம் என்னுள் என் மனசாட்சிகளை விழிக்க வைக்கிறது. இயேசுவின் கல்வாரியின் இரத்தம் பாவிகளின் இருதயத்தையே ஒரு கணம் ஸ்தம்பிதம்படுத்தும். நான் இப்படத்தை பார்க்கும் போது ஆண்டு 2 அல்லது 3இல் தான் கல்வி கற்றிருப்பேன். இப்படத்தை யுழுபு சபையினால் தான் பாடசாலையில் திரையிட்டிருந்தார்கள். அன்றைய நாளில் மழை பெய்து இருந்தது. படத்தை பார்த்துவிட்டு நான் வீட்டிற்கு சென்ற போது அம்மா ஏன் தம்பி இப்படி மழையில் நனைந்துகொண்டு வருகிறாய். என்று கேட்டுவிட்டு எங்கே குடை என்ற போதுதான் எனக்கு நான் மழையில் நனைந்தது தெரிய வந்தது. அந்த வயதில் நான் கொண்டு போயிருந்த அந்த கருப்பு குடை தொலைந்து போய்விட்டது. பசுமையும், இளமையும் மாறாத என் பால்ய வயதில் இளம் பிராயத்தில் தொலைக்க முடியாத இயேசுவின் அன்பு மழையை சுவைக்க தெரிந்திருந்ததே என்பதை நினைக்கும் போது, இன்றும் மறக்க முடியாது. இந்த திரைப்படத்திற்கு பின்பு தான் நான் சினிமாவின் மீது மோகம் கொண்டேன். இதன் தொடர்ச்சியாக நல்ல திரைப்படங்களை தேடிப்பார்க்க தொடங்கிய காலங்கள் இதுவரை சினிமாவுக்கான புள்ளியை எண்ணில் விதைத்தவர் இயேசுவே.</p>
<p>ஆனால் அதற்கு பின்பு நான் சினிமா மீது கொண்ட காதலினால் தமிழ் சினிமாவில் எப்படியாவது நுழைந்து ஒரு நடிகனாக வர நினைத்தேன். ஆனாலும் நடிகனாக அழகு வேண்டும் என்ற ஒரே காரணத்தினால் இயக்குனராக வரலாம் என்பதற்கான முயற்சியுடன் இந்தியாவிற்கு சென்று திரைப்படத் துறையில் முயற்சி செய்யலாம் என்பதற்கான உத்வேகத்துடன் தமிழ் நாட்டிற்கு 1996 ஆம் ஆண்டு பயணமானேன். நல்ல சினிமா மீது எனக்கிருந்த ஈடுபாடு அங்கு சென்ற பின்பு சிறிது சிறிதாக உடைய ஆரம்பித்தது. இந்த உடைவு என்பது வெறுமனே நோக்கத்தை மட்டுமல்ல வாழ்வின் மீதும் வெறுமையை சூழச் செய்தது. அண்மையில் எனது நண்பர் அசினுடன் ஓர் நேர்காணலில் தமிழ் சினிமாவை உருவாக்குவது இலகுவானது&#8230;.. ஆனால் தமிழ் சினிமாவின் மீது கட்டி வைக்கப்பட்டிருக்கும் நிறுவன நிலைபாடு தான் நல்ல சினிமாவையோ, சாதாரண சினிமாவையோ உருவாக்க கால தாமதத்தை தருகின்றது. அத்தோடு ஒரு Manager Ak;&gt; ManagementIம் தெரிந்து கொள்ளத்தான் பல வருடங்கள் கடந்து விடுகின்றது என்கிற உண்மை சத்தியமானது என்பதை விட அது தான் உண்மையும் கூட. தமிழ் சினிமாவில் இயங்குவதற்கு ஒவ்வொருவருக்கும், பாரத்தை தருவதும் இந்த மனோபாவம் தான். அதனால்தான் இந்த மனிதர்கள் போலவே அவர்களின் சினிமாவும் பாவத்தை உருவாக்கும் ஊற்றாக இருக்கின்றது. தமிழ் சினிமா பெரும் பாவ சாபத்தை சாதாரண மனிதனின் வாழ்வில் வைத்து சென்று விடுவதோடு சாத்தானின் ஆயுதமாகவும் உள்ளதை நாம் எப்போதும் அறிவோம். பாவத்தை தேடும் பாவிகளாக மாற்றும் இயக்குனர்களுக்கும்;, தயாரிப்பாளர்களுக்கும் தாம் செய்வது பாவம் என்பதை எப்போது தான் அறிவார்களோ.</p>
<p>                                         <a href="http://cinemaanma.files.wordpress.com/2011/04/jesusdenazareth.jpg"><img src="http://cinemaanma.files.wordpress.com/2011/04/jesusdenazareth.jpg?w=300&#038;h=437" alt="" title="JesusDeNazareth" width="300" height="437" class="aligncenter size-full wp-image-764" /></a></p>
<p>தமிழ் நாட்டிலிருந்த அந்த காலங்களில் தமிழ் சினிமாவில் ஒரு உதவியாளனாக இயங்கினாலும், மனசாட்சிக்கு விரோதமாக ஏதோ ஒரு தவறை செய்வதாக எனக்குள் ஏதோவொன்று பேசினாலும், பயணம் தொடர்ந்தது. சில படங்களிலும், சில தொலைக்காட்சி தொடர்களிலும் சென்று வேலை செய்தாலும் மனதில் சந்தோஷம் என்பதோ, சமாதானம் என்பதோ கொஞ்சமும் இல்லாமல் இருப்பதை உணர முடிந்தது. ஆசையோடும், இலட்சியத்தோடும், சினிமாவை விருப்பதோடும் ஏற்றுக்கொண்டாலும் மனதில் அமைதி இழந்தவனாக, பைத்தியக்காரனாக, பரதேசியாக ஏமாற்றப்பட்டவனாக உதாசீனப்படுத்தப்பட்;ட ஒரு பாண் துண்டாக, ஏற்றுக்கொள்ளவோ, சகித்துக்கொள்ளவோ முடியாதவனாக எல்லா இடங்களிலிருந்தும் துரத்தியடிக்கப்பட்ட மனதுடன் ஆத்மாவை தொலைத்து நிம்மதி இழந்தவனாக அலைந்த நாட்கள் அதிகம். வேலையேதும் செய்ய முடியாத படிக்கு என் சோம்பலும், அதீதமான கருத்துக்களும் மாயை தந்து திருப்தி படுத்த பார்த்தது. கோயில், அத்வைதம், ஞானமடைதல், ஓஷோ, மெய்யுணர்வு, யோகாசனம், தியானம் என்று பல்வேறு வழிகளிலும் புத்தியை செலுத்தினாலும் அமைதிக்கான இடம் எங்குமே புலப்படவில்லை. விரக்தி, வேதனை, தனிமை, அன்புக்காக ஏங்கும் மனத்தோடு சொல்ல முடியாத துயரத்தோடு அலைந்தேன். வேதாகமத்தில் பிரசங்கியின் வார்த்தைகள் பேசுவது போல்</p>
<p>ஞானத்தை அறிகிறதற்கும், பைத்தியத்தையும்<br />
மதியீனத்தையும் அறிகிறதற்கும், நான் என்<br />
மனதை பிரயோகம் பண்ணினேன். இதுவும்<br />
மனதுக்குச் சஞ்சலமாயிருக்கிறது என்று கண்டேன்.<br />
                                          (பிரசங்கி : 1-17)</p>
<p>மனதை திருப்திபடுத்தும் முயற்சியில் அலைந்த அலைச்சலில் உடலும் மனதும் தன் நிலையை இழந்து, வாழ்க்கை மீதும் மனிதர்கள் மீதும் விரக்தியும், வெறுப்புணர்வும், தோல்வி மனோபாவமும் என்னை தற்கொலையை நோக்கி செலுத்திக்கொண்டிருந்த போது தான் மீண்டும் நான் அம்மாவை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் என்னுள் ஏற்பட்டது. மீண்டும் 8 வருட காலத்திற்கு பின்பு வீட்டிற்கு திரும்பினேன். வீடு கொஞ்சம் மன பாரத்தையும், வலியையும் தீர்த்தாலும். மறுபடியும் ஏதோ ஒரு துயரம் வருமோ என்பதற்கான நிலையுடன் திருமணம் இன்னுமொரு துயரத்தை தரும் என்பது தெரியாமலேயே அதனுள் விழுந்தேன். பசி, பட்டினி, என்ற வேதனையோடு அலைந்த நாட்களில் ஏதோவொரு தைரியம் இருந்தது. ஆனால் திருமணம் மனதின் தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் சுக்குநூறாக உடைத்தெரிந்தது. எல்லாம் தகர்ந்து நிர்க்கதியான நிலையில் &#8216;வெறுமை&#8217; சூனியம் சூழ நான் வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் எண்ணத்துடன் முன் வந்து நினறேன்.</p>
<p>&#8216;பதவி ஆசைக்காக உழைத்தவர் உச்சம் கண்டதில்லை!<br />
பணத்திற்காக உழைத்தவர் வரவும் கண்டதில்லை!<br />
மனிதனுக்காக உழைத்தவர் மகிழ்ச்சி கண்டதில்லை!<br />
ஸ்தாபனங்களுக்காக உழைத்தவர் சமாதானம் பெற்றதில்லை!<br />
கொள்கைக்காக உழைத்தவர் பலன் கண்டதில்லை!<br />
இம்மையில் நன்மை தேடி உழைத்தவர் பரிசுகள் பார்த்ததில்லை!<br />
கிறிஸ்துவின் நாமத்திற்காக உழைத்தவர் பயம் அறிந்ததில்லை!<br />
நி;த்திய பாக்கியத்திற்காக உழைத்தவர் வெட்கம் அடைந்ததில்லை!<br />
    (நன்றி: விஷ்வவாணி சஞ்சிகை)</p>
<p>வாழ்க்கையை தொடர்ந்தும் நரகமாக்கிக்கொண்டதன் முடிவாகத்தான் திருமண உறவு அமைந்தது. உணர்வுகளையெல்லாம் அது தாக்கி தன்மையை நோக்கி என்னை அழைத்து சென்ற போது இயேசுவின் அன்பு மாத்திரம் தான் என்னுள் இருந்த பாரத்தை இறக்கி வைக்க உறுதுணையாக கிடைத்த இறுதி சரணாகதி. கிட்டத்தட்ட இயேசுவோடு என் உறவு பல வருடங்களாக தொடர்ந்து வந்திருந்த உணர்வை ஆண்டவர் என்னை தொட்ட போது உணர்த்தினார். இதுவரை கண்டிராத சமாதானம் உலகின் பெயரால் ஏற்படவில்லை. தேவனின் பெயரால் ஏற்பட்;டது. தேடி வந்து அன்பு செய்த தேவன் எனக்குள் இரட்சிப்பை தந்தார்.</p>
<p>இதனால் நான் சந்தித்திராத பெரிய பலத்த சந்தோஷம், நிம்மதி, சமாதானம் எனக்குள் பற்றிப் படர்வதையும் என் துக்கங்கள் எல்லாம் சந்தோஷமாக மாறுவதையும் என் இருதயம் சந்தோஷத்தின் வாசலில் நின்றும் என் தகப்பனின் என்றும் மாறாத அன்பின் தழும்பில் மூடிக்கொள்வதையும், இரட்சிப்பின் மகிமையையும் என்னால் எப்படி வார்த்தைகளில் சொல்லி விட முடியும். இயேசுவின் பரிசுத்த அன்புக்கு முன்பு மனித வார்த்தைகளும், மொழிகளும், அருகதையற்று போவதை நான் பல்வேறு தருணங்களில் அடைக்கப்பட்ட ஸ்தம்பிதமான மனோநிலையுடனும், கண்ணீர் பெருக்கெடுக்கும் அந்த தேவ அன்புக்கு முன்பு என் எல்லா நியாயங்களும் தேவனிடம் சரணாகதி அடைகின்றது.</p>
<p>&#8216; உனக்குண்டான எல்லாவற்றையும் விட்டு விட்டு வெறுங்கையனாக என்னிடம் வா. நான் எனது விலையேறப்பெற்ற இரத்தத்தை கொடுத்து சம்பாதித்த அந்த இரட்சிப்பை உனக்கு இலவசமாக தருகிறேன்!&#8217; என்ற இயேசுவின் வார்;த்தைகள் சத்தியத்தின் ஒளி. இருளின் குழந்தைகளாக வாழும் பாவிகளின் மீட்பர் இயேசு.</p>
<p>தொடரும்&#8230;&#8230;</p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/cinemaanma.wordpress.com/761/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/cinemaanma.wordpress.com/761/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/cinemaanma.wordpress.com/761/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/cinemaanma.wordpress.com/761/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/cinemaanma.wordpress.com/761/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/cinemaanma.wordpress.com/761/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/cinemaanma.wordpress.com/761/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/cinemaanma.wordpress.com/761/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/cinemaanma.wordpress.com/761/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/cinemaanma.wordpress.com/761/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/cinemaanma.wordpress.com/761/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/cinemaanma.wordpress.com/761/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/cinemaanma.wordpress.com/761/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/cinemaanma.wordpress.com/761/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=cinemaanma.wordpress.com&amp;blog=3597990&amp;post=761&amp;subd=cinemaanma&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://cinemaanma.wordpress.com/2011/04/23/%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%ae-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/66d5a5a0e74b719c2788342be7ff7d41?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">mariemahendran</media:title>
		</media:content>

		<media:content url="http://cinemaanma.files.wordpress.com/2011/04/the-passion-of-the-christ-blu-ray-498367-large.jpg" medium="image">
			<media:title type="html">the-passion-of-the-christ-blu-ray-498367-large</media:title>
		</media:content>

		<media:content url="http://cinemaanma.files.wordpress.com/2011/04/120411.jpg" medium="image">
			<media:title type="html">120411</media:title>
		</media:content>

		<media:content url="http://cinemaanma.files.wordpress.com/2011/04/jesusdenazareth.jpg" medium="image">
			<media:title type="html">JesusDeNazareth</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>ஞபகங்களின் ஈரம் &#8230;</title>
		<link>http://cinemaanma.wordpress.com/2011/04/22/%e0%ae%9e%e0%ae%aa%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%88%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/</link>
		<comments>http://cinemaanma.wordpress.com/2011/04/22/%e0%ae%9e%e0%ae%aa%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%88%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Fri, 22 Apr 2011 07:55:58 +0000</pubDate>
		<dc:creator>mariemahendran</dc:creator>
				<category><![CDATA[கவிதைகள்]]></category>
		<category><![CDATA[life]]></category>
		<category><![CDATA[love]]></category>
		<category><![CDATA[Marie Mahendran]]></category>
		<category><![CDATA[poem]]></category>

		<guid isPermaLink="false">http://cinemaanma.wordpress.com/?p=757</guid>
		<description><![CDATA[நீளும் நிழலின் வரைபடம் ஞபகங்களின் ஈரம் ஆழ்ந்து செல்லும் போதும் வாரணங்கள் விண்ணில் நீலப்பதித்த தாரகைகள் கைகளில் மிதக்கும் தருணத்துடன் முறிந்து விழும் நிகழ் நிமிடங்கள்&#8230; ஒரு கணம் சிரிப்பை அடர்ந்த பொழுதின் முன்பு தந்துவிட்ட அன்றாடம் தரும் சுமைகளுடன் தொடரும் பயணங்கள்&#8230; ஆனாலும் கலை சொல்லி செல்லும் வாழ்வின் முன்பு &#8230; துறல் நின்ற கோடை மணல் போல் முணுமுணுக்கும் ஆழ்ந்த ஞாபகத்தின் மழை கோடுகள்&#8230;. ஞாபகங்களே இத்தனை சுகமானதென்றால் வாழவே மாயம் தரும் புன்னகையும் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=cinemaanma.wordpress.com&amp;blog=3597990&amp;post=757&amp;subd=cinemaanma&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://cinemaanma.files.wordpress.com/2011/04/1-sharon-sprung-m_by_the_bed.jpg"><img src="http://cinemaanma.files.wordpress.com/2011/04/1-sharon-sprung-m_by_the_bed.jpg?w=480&#038;h=362" alt="" title="1-sharon-sprung-m_by_the_bed love me" width="480" height="362" class="aligncenter size-full wp-image-758" /></a></p>
<p>நீளும்<br />
நிழலின் வரைபடம்<br />
ஞபகங்களின் ஈரம்<br />
ஆழ்ந்து செல்லும் போதும்<br />
வாரணங்கள் விண்ணில்<br />
நீலப்பதித்த<br />
தாரகைகள் கைகளில்<br />
மிதக்கும் தருணத்துடன்<br />
முறிந்து<br />
விழும் நிகழ் நிமிடங்கள்&#8230;</p>
<p>ஒரு கணம் சிரிப்பை<br />
அடர்ந்த பொழுதின்<br />
முன்பு தந்துவிட்ட<br />
அன்றாடம் தரும்<br />
சுமைகளுடன் தொடரும்<br />
பயணங்கள்&#8230; </p>
<p>ஆனாலும்<br />
கலை சொல்லி செல்லும்<br />
வாழ்வின் முன்பு &#8230;<br />
துறல் நின்ற<br />
கோடை மணல் போல்<br />
முணுமுணுக்கும்<br />
ஆழ்ந்த ஞாபகத்தின்<br />
மழை கோடுகள்&#8230;.</p>
<p>ஞாபகங்களே<br />
இத்தனை சுகமானதென்றால்<br />
வாழவே<br />
மாயம் தரும்<br />
புன்னகையும்<br />
விழிகளில் தேங்கியிருக்கும்<br />
உன்<br />
புரியாத மொழியின்<br />
வனாந்தரங்களில்<br />
தவற விடப்பட்ட<br />
ஒற்றைப்பாதையில்<br />
இருளின் வெளிகள் எனை<br />
விழுங்கி விழுங்கி<br />
தாயின் கர்ப்ப புனிதம்<br />
தரும்<br />
வாசனையுடன்<br />
தினமும் காத்திருந்தேன்&#8230;.</p>
<p>அவள்<br />
அப்படியே அரவணைக்க<br />
வருவாள் என்ற<br />
எதிர்பார்க்காத<br />
நிகழ்காலங்களும்<br />
அவளே&#8230;.அவளுடனான அவளுடன்&#8230;. </p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/cinemaanma.wordpress.com/757/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/cinemaanma.wordpress.com/757/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/cinemaanma.wordpress.com/757/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/cinemaanma.wordpress.com/757/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/cinemaanma.wordpress.com/757/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/cinemaanma.wordpress.com/757/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/cinemaanma.wordpress.com/757/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/cinemaanma.wordpress.com/757/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/cinemaanma.wordpress.com/757/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/cinemaanma.wordpress.com/757/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/cinemaanma.wordpress.com/757/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/cinemaanma.wordpress.com/757/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/cinemaanma.wordpress.com/757/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/cinemaanma.wordpress.com/757/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=cinemaanma.wordpress.com&amp;blog=3597990&amp;post=757&amp;subd=cinemaanma&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://cinemaanma.wordpress.com/2011/04/22/%e0%ae%9e%e0%ae%aa%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%88%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/66d5a5a0e74b719c2788342be7ff7d41?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">mariemahendran</media:title>
		</media:content>

		<media:content url="http://cinemaanma.files.wordpress.com/2011/04/1-sharon-sprung-m_by_the_bed.jpg" medium="image">
			<media:title type="html">1-sharon-sprung-m_by_the_bed love me</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>இரண்டு ஆப்பிள் பழங்களும் உனது நினைவுகளும்&#8230;</title>
		<link>http://cinemaanma.wordpress.com/2011/04/19/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%86%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/</link>
		<comments>http://cinemaanma.wordpress.com/2011/04/19/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%86%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Tue, 19 Apr 2011 16:39:43 +0000</pubDate>
		<dc:creator>mariemahendran</dc:creator>
				<category><![CDATA[கவிதைகள்]]></category>
		<category><![CDATA[life]]></category>
		<category><![CDATA[love]]></category>
		<category><![CDATA[poem]]></category>
		<category><![CDATA[sex]]></category>

		<guid isPermaLink="false">http://cinemaanma.wordpress.com/?p=751</guid>
		<description><![CDATA[மோகித்த இரவுகளில் காமக்னி தெரிக்கும் நினைவுகள் உடலில் இருந்து நீக்கியவள் நீ &#8230; மறுபடி மறுபடியும் நீ இறுதியாக அன்பளித்த அந்த இரண்டு ஆப்பிள் பழங்களையும் தின்று முடிக்க முடியாமல் நினைவுகளில் துக்கம் தொண்டையை அடைக்கின்றது&#8230;. வாசலில் நின்று சிரித்துவிட்டு பிரிந்து போன அந்த இறுதி நிமிட புன்னகை மட்டும் மழைக்காக காத்திருப்பவன் போல் நீ அன்பு மொழி பேசும் தொலைபேசியிலிருந்தும் உனது இலக்கத்திற்கும் இனி நான் எப்போது மிஸ் கோல் பண்ணுவது&#8230;.? உன் எதிர்வீட்டு மொட்டை [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=cinemaanma.wordpress.com&amp;blog=3597990&amp;post=751&amp;subd=cinemaanma&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://cinemaanma.files.wordpress.com/2011/04/cubism-painting-heartbrokentolive.jpg"><img src="http://cinemaanma.files.wordpress.com/2011/04/cubism-painting-heartbrokentolive.jpg?w=490&#038;h=358" alt="" title="cubism-painting-heartbrokentolive" width="490" height="358" class="alignleft size-full wp-image-753" /></a><br />
மோகித்த இரவுகளில்<br />
காமக்னி தெரிக்கும்<br />
நினைவுகள் உடலில்<br />
இருந்து நீக்கியவள் நீ &#8230; </p>
<p>மறுபடி மறுபடியும்<br />
நீ<br />
இறுதியாக அன்பளித்த<br />
அந்த<br />
இரண்டு<br />
ஆப்பிள் பழங்களையும்<br />
தின்று முடிக்க முடியாமல்<br />
நினைவுகளில் துக்கம்<br />
தொண்டையை அடைக்கின்றது&#8230;. </p>
<p>வாசலில்<br />
நின்று சிரித்துவிட்டு<br />
பிரிந்து போன அந்த<br />
இறுதி நிமிட புன்னகை மட்டும்<br />
மழைக்காக காத்திருப்பவன் போல்<br />
நீ அன்பு<br />
மொழி பேசும்<br />
தொலைபேசியிலிருந்தும்<br />
உனது இலக்கத்திற்கும் இனி<br />
நான் எப்போது<br />
மிஸ் கோல் பண்ணுவது&#8230;.?<br />
உன்<br />
எதிர்வீட்டு மொட்டை<br />
மாடி<br />
ஜன்னல்களும்<br />
கதவுகளும்<br />
இனி திறப்பது ஏனோ? </p>
<p>குறைந்து போகலாம்<br />
நீ<br />
டுபாய் மண்ணில்<br />
புதிதாக சுவர்களுக்குள்<br />
உனது ஒரே மகளையும்<br />
தாய் தந்தையையும்<br />
ரகசியமாக என்னையும்<br />
நினைத்து கவலைப்படுவதை<br />
நினைக்கதான்<br />
வாழ்க்கை மேல<br />
அப்படி ஒரு வெறுப்பு&#8230;<br />
<a href="http://cinemaanma.files.wordpress.com/2011/04/picasso-abstract-painting-659-2.jpg"><img src="http://cinemaanma.files.wordpress.com/2011/04/picasso-abstract-painting-659-2.jpg?w=535&#038;h=401" alt="" title="picasso-abstract-painting-659-2" width="535" height="401" class="aligncenter size-full wp-image-752" /></a></p>
<p><strong>02</strong></p>
<p>உன்னைப்பற்றிய<br />
எனது நினைவுகள் ஓர்<br />
சூறாவளி காற்றைப் போல<br />
தாக்குகின்றது.<br />
உன்<br />
ஞாபகங்களின்<br />
நெடும் வழிப்பயணம்<br />
எனக்கு எப்படி<br />
சாத்தியமாகும் என்று<br />
தெரியவில்லை. </p>
<p>குருவிகளுக்கு<br />
கூடுகட்ட உனது<br />
இருப்பில் ஓர்<br />
இடம் தர முடிந்த உன்னால்<br />
கடைசியில்<br />
எனது கண்ணீரை மட்டும்<br />
சுமந்து<br />
நீ வாழ்ந்த அறையெங்கும்<br />
அன்பு பரவும் உனது<br />
வாசனை எனது<br />
ஆத்மாவை ஓர்<br />
மௌனமான காயத்துடன் தைக்கின்றது&#8230;..!</p>
<p>இதயத்தில் தீக்கொழுந்துகள்<br />
பிரகாசிப்பதற்கு முன்<br />
முதலில் வெறும்<br />
புகைதான் மண்டிக்<br />
கொண்டிருக்கும்&#8230;<br />
&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;..<br />
<a href="http://cinemaanma.files.wordpress.com/2011/04/abstract-face-painting-11.jpg"><img src="http://cinemaanma.files.wordpress.com/2011/04/abstract-face-painting-11.jpg?w=456&#038;h=331" alt="" title="abstract-face-painting-11" width="456" height="331" class="aligncenter size-full wp-image-754" /></a></p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/cinemaanma.wordpress.com/751/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/cinemaanma.wordpress.com/751/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/cinemaanma.wordpress.com/751/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/cinemaanma.wordpress.com/751/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/cinemaanma.wordpress.com/751/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/cinemaanma.wordpress.com/751/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/cinemaanma.wordpress.com/751/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/cinemaanma.wordpress.com/751/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/cinemaanma.wordpress.com/751/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/cinemaanma.wordpress.com/751/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/cinemaanma.wordpress.com/751/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/cinemaanma.wordpress.com/751/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/cinemaanma.wordpress.com/751/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/cinemaanma.wordpress.com/751/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=cinemaanma.wordpress.com&amp;blog=3597990&amp;post=751&amp;subd=cinemaanma&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://cinemaanma.wordpress.com/2011/04/19/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%86%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/66d5a5a0e74b719c2788342be7ff7d41?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">mariemahendran</media:title>
		</media:content>

		<media:content url="http://cinemaanma.files.wordpress.com/2011/04/cubism-painting-heartbrokentolive.jpg" medium="image">
			<media:title type="html">cubism-painting-heartbrokentolive</media:title>
		</media:content>

		<media:content url="http://cinemaanma.files.wordpress.com/2011/04/picasso-abstract-painting-659-2.jpg" medium="image">
			<media:title type="html">picasso-abstract-painting-659-2</media:title>
		</media:content>

		<media:content url="http://cinemaanma.files.wordpress.com/2011/04/abstract-face-painting-11.jpg" medium="image">
			<media:title type="html">abstract-face-painting-11</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>குற்றத்தின் சம கால முகம் கிம் கி டுக் என்றொரு விளிம்பு நிலை கலைஞன்</title>
		<link>http://cinemaanma.wordpress.com/2011/04/19/%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%ae-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2-%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/</link>
		<comments>http://cinemaanma.wordpress.com/2011/04/19/%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%ae-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2-%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Tue, 19 Apr 2011 09:07:45 +0000</pubDate>
		<dc:creator>mariemahendran</dc:creator>
				<category><![CDATA[கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[பதிவுகள்]]></category>
		<category><![CDATA[Cinema]]></category>
		<category><![CDATA[KIM KEI DUK]]></category>
		<category><![CDATA[WORLD CINEMA]]></category>

		<guid isPermaLink="false">http://cinemaanma.wordpress.com/?p=740</guid>
		<description><![CDATA[ஹவி நமது சமூக மறதியில் தோய்ந்துவிட்ட பல்வேறு அடுக்குகளாலான மனித வன்முறையை சில சமயம் நாம் தினசரி எதிர் கொள்ள நேர்கையில் அது நம்முள் எந்த பேரதிர்வையும் நிகழ்த்த விடாமல், வழமையான உணர்ச்சியற்ற தன்மைக்குள் தள்ளி விடுவதற்கான பெரும் ஊடக வணிக சூழல் காலங்களில் வாழ நேர்ந்துவிட்ட நமக்கு அவ்வாழ்தலின் ஊடாக கலைப் படைப்பு கட்டி எழுப்பப்பட்டு நம்முன் திறந்து வைக்கப்படும் பொழுது கலையோடு மட்டுமல்லாமல் அது விரித்துக் காட்டும் யதார்த்த வன் உலகமும் நமது உணர்வுக்குள் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=cinemaanma.wordpress.com&amp;blog=3597990&amp;post=740&amp;subd=cinemaanma&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><strong><br />
<a href="http://cinemaanma.files.wordpress.com/2011/04/ki-duk-kim.jpg"><img src="http://cinemaanma.files.wordpress.com/2011/04/ki-duk-kim.jpg?w=257&#038;h=400" alt="" title="-ki--duk-kim" width="257" height="400" class="aligncenter size-full wp-image-741" /></a></p>
<p>ஹவி</p>
<p>நமது சமூக மறதியில் தோய்ந்துவிட்ட பல்வேறு அடுக்குகளாலான மனித வன்முறையை சில சமயம் நாம் தினசரி எதிர் கொள்ள நேர்கையில் அது நம்முள் எந்த பேரதிர்வையும் நிகழ்த்த விடாமல், வழமையான உணர்ச்சியற்ற தன்மைக்குள் தள்ளி விடுவதற்கான பெரும் ஊடக வணிக சூழல் காலங்களில் வாழ நேர்ந்துவிட்ட நமக்கு அவ்வாழ்தலின் ஊடாக கலைப் படைப்பு கட்டி எழுப்பப்பட்டு நம்முன் திறந்து வைக்கப்படும் பொழுது கலையோடு மட்டுமல்லாமல் அது விரித்துக் காட்டும் யதார்த்த வன் உலகமும் நமது உணர்வுக்குள் விழிப்புப் பெறுகையில் மறதியுற்ற நமது தினசரி வாழ்வை குறித்த அனைத்து கண்ணோட்டங்களும் மாறி விடுவதுடன், நமது நிலைப்படுத்தப்பட்ட வாழ்வியல் திட்டங்களும் சிதறடிக்கப்பட்டு, ஒரு பெரும் பாதுகாப்பற்ற சூழலில் நாம் இருத்தி வைக்கப்பட்டிருக்கிறோம் என்ற இரக்கமற்ற உண்மை சாவின் வன்பார்வையுடன் நம் மேல் பாய்கிறது.</p>
<p>                                   <a href="http://cinemaanma.files.wordpress.com/2011/04/springsum6.jpg"><img src="http://cinemaanma.files.wordpress.com/2011/04/springsum6.jpg?w=200&#038;h=281" alt="" title="springsum6" width="200" height="281" class="aligncenter size-full wp-image-767" /></a></p>
<p>அப்பொழுது நாம் செய்யத் தகுந்தவைகளும் தகாதவைகளும் கலந்து மறைந்து வாழ்வின் வெள்ளப் பெருக்கில் அடித்துச் செல்லப்படும் பொழுது செயலின் இயல்பு தன்மை என்பது குற்றம், வன்முறை, கொடுஞ்செயல் எனப் பிரித்தறியா வண்ணம் நிறம் கொள்கின்றன. ஒரு குழந்தைமையின் தட்டாம் பூச்சியின் வால் நூலென பட்டமிடப் படுகையில் வன்முறையின் காலடித் தடமெனத் தெரியாமல் பின்தொடர்ந்து செல்லும் மனிதப் பரிமாணம் பின் அறத்தின் கிள்ளலில் விழிப்புற்று விடை பிரிகையில் மேலேழும் கவிதையென செயல் மாற்றம் பெறுகிறது. ஆன போதிலும் இவற்றின் அடி நீரூற்றின் மென் கசிவாய் மனித இருப்பில் சலனமுறும் அன்பின், கருணையின் பேருவகை நம்மை எல்லா அநீதிகளிலிருந்தும் மீட்டு சென்று விடுவதான &#8216;கலை நம்பிக்கையில்&#8217; வாழ்வை திரும்ப கையளிக்கிறோம்.</p>
<p>இப்படியான படைப்புக் கனவுகள் மிளிர நாம் கிம் கி டுக்ஐ அணுகினால் நாம் அடைவது ஏமாற்றம், வெறுப்பு, கசப்பு, வன்முறை,. அப்படியும் நாம் அறுதியிட்டுச் செல்ல முடியாது. ஒரு சமயம் அப்படைப்புக் கோரும் அம்மனநிலையே அதுவாக இருக்கும் பொழுது, அது நம்முள் கிளர்ந்தெழுகையில் மிகுந்த அச்சத்தோடும், அவநம்பிக்கையோடும் நம் அகத்தையே நாம் மீண்டும் பரிசீலித்துப் பார்க்க வேண்டியவர்களாக ஆகிவிடுகிறோம்.<br />
                                               <a href="http://cinemaanma.files.wordpress.com/2011/04/badguy1.jpg"><img src="http://cinemaanma.files.wordpress.com/2011/04/badguy1.jpg?w=200&#038;h=279" alt="" title="badguy1" width="200" height="279" class="alignleft size-full wp-image-769" /></a></p>
<p> &#8216;மோசமான ஆள்&#8217; (Bad Guy) திரைப்படம் நம் அகத்துள் புதைந்துள்ள வன்முறையை காட்சிப்படுத்துகின்ற அதே வேளையில், மனித மனத்தின் உள் ஆழங்களில், குற்றத் தன்மைகளைத் தாண்டி பயணித்து பெருக்கெடுக்கும் காதலின் அற்புதத்தை, ஒரு மனித குல பரவசமென மௌன சலனமாய் நம்முள் ஊற்றுகிறது. இப்படி மனித அகத்தின் கசடின் அடி ஆழம் வரை இறங்கிச் சென்று யாதொரு அழகியல் வாத சமரசங்களும் இன்றி தன்னைத் தானே தோண்டியெடுத்து நம் முன் பச்சை ரத்த வாசனையுடன் நமக்கு கையளிக்கிறார்.</p>
<p>இப்படி வகைப்படுத்த இயலாத பிரச்னை என்று இப்பொழுது மட்டுமல்ல கிம் தான் துவக்கிய முதல் படைப்பிலிருந்தே அவருக்கு விமர்சகர்களால் தொல்லை ஏற்பட்டுவிட்டது. மேற்கத்திய தொழில் நுட்ப பிரமாண்டங்களை தனது படைப்பு பிரமாண்டத்தால் கேள்விக்கு உட்படுத்திய அகிரா குரொசவா மாதிரி மேற்கத்திய வன்முறை சுகிப்புத் திரைப்படங்களை தனது கச்சாவான வாழ்வை பிரதி செய்யும் படைப்பு ஆக்கத்தின் மூலம் கிம் எழுப்பிய கேள்வி மேற்கத்திய விமர்சகர்களால் பொறுத்துக் கொள்ள முடியாமல் ஆனது. மாபெரும் ராணுவ கிட்டங்கி போல் காட்சியளிக்கும் மேற்கத்திய சினிமாத்தனங்களை தனது உருட்டுக் கட்டைகளால் எதிர் கொண்ட காட்டான் போன்ற ஒரு தோற்றத்தை ஆரம்ப கால விமர்சகர்கள் அவர் மேல் ஏற்ற முனைந்தார்கள்.</p>
<p><a href="http://cinemaanma.files.wordpress.com/2011/04/samaritan4.jpg"><img src="http://cinemaanma.files.wordpress.com/2011/04/samaritan4.jpg?w=200&#038;h=287" alt="" title="samaritan4" width="200" height="287" class="alignright size-full wp-image-770" /></a></p>
<p>அவரின் அந்த யதேச்சையான கலைத் துணிச்சல் தான் மனித மனதின் ஆழம் வரை இறங்கிச் செல்லும் உத்வேகத்தையும், எவரைப் பற்றிய கவலையுமின்றி தன் படைப்பை உருவாக்கும் திறனையும் கொடுத்தது என்றால் அது மிகையல்ல. அவரது தீராத படைப்பின் உள்ளார்ந்த தீவிரம் அனைத்தையும் நொறுக்கி மேல் எழுந்தது, மேற்கத்திய மனதின் அகத்தை தனது முடிவற்ற காலத்தை கையகப்படுத்திய காட்சிக் கவிதையான &#8216;வசந்தம், கோடை, இளவேனில், மீண்டும் வசந்தம்&#8230;&#8217; (Spring, Summer, Fall, Winter and Spring) என்கிற திரைப்படத்தின் மூலமாக வசியப்படுத்தினார். தனது பௌத்த மந்திர வாத சக்தியின் மூலமாக அவர் எழுப்பிய மனித மனத்தின் அறத்தினூடான அப்படைப்பின் திறந்த மன நிலை மேற்கத்திய வாசகர்களையும், விமர்சகர்களையும், ஏன் உலகம் முழுவதும் உள்ள திரை ஆர்வலர்கள் அனைவரையும் அவருடைய படைப்புக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது.</p>
<p><a href="http://cinemaanma.files.wordpress.com/2011/04/samaritan-girl.jpg"><img src="http://cinemaanma.files.wordpress.com/2011/04/samaritan-girl.jpg?w=250&#038;h=352" alt="" title="samaritan-girl" width="250" height="352" class="alignleft size-full wp-image-742" /></a></p>
<p>கிம் மை கொண்டாடத் துவங்கினர். கவித்துவத்தின் ஆழமான செறிவும், மனித மனதின் தத்துவார்த்த தேடலுமாய் காட்சிகளின் அபூர்வ வண்ணங்களாய் மேல் எழும்பியதும் கிம் மின் படைப்பு. மேலும் &#8220;வசந்தம்&#8230;&#8221; படத்தில் அவரே கதாபாத்திரமாய் தோன்றி மனித குலத்திற்கான தீராத சாபமான வன்முறையின் குற்றவுணர்வின் பாறாங்கல்லை சுமந்து செல்லும் காட்சி உலகப் படங்களின் முடிவற்ற பயண சாட்சியாய் நம்முள் ஒளிர்கிறது. வன்முறையின் குரூர அழகியலை காட்சிப்படுத்த முயன்ற மேற்கத்திய படைப்பு மனங்களான பெசோலினி போன்றவர்களை தனது ஆழமான கிழக்கின் தேட்டமான பௌத்தத்தால் மிக எளிதாக தாண்டிச் சென்று, அனைவரையும் தனது வசியத்திற்கு ஆட்படுத்தினார் கிம். அப்படம் உலகின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது.</p>
<p>மழைக்காக பள்ளிக் கூடம் பக்கமாக ஒதுங்காத வாழ்வியலைக் கொண்ட கிம் முறையாகவோ, முறையற்றோ தனது பள்ளிக் கல்வியை தொடர முடியாமல் பாதியிலேயே கைவிட்டு வாழ்க்கைக்குள் கற்றுக் கொள்வதற்காக நேரடியாக நுழைந்தவர். தொழிற்சாலைகளில் அடிநிலை பணியாளராக பணிபுரிந்தார். கப்பல் தளங்களில் சுமைத் தொழிலாளியாக இருந்து, வாழ்வின் பல்வேறு பக்கங்களின் வழியாக நடந்து வந்து திரைத்துறைச் சேர்ந்தார். அவர் படிக்கும் பொழுதோ, பணிபுரியும் பொழுதோ அவர் ஒரு திரைக்கலைஞனாக மாறுவார் என்று அவர் கூட கனவில் கண்டதில்லை. அவருக்குள் இருக்கும் தீராத கலை ஆவேசம் அவரை ஓய்வுநேர ஓவியனாக அவர் வாழ்க்கையில் இருத்தியிருந்தது. அந்த வண்ணம் கூட்டி வந்த பாதைதான் திரைப் படைப்பென்னும் மாபெரும் விகாச வெளி.</p>
<p><a href="http://cinemaanma.files.wordpress.com/2011/04/isle19.jpg"><img src="http://cinemaanma.files.wordpress.com/2011/04/isle19.jpg?w=200&#038;h=286" alt="" title="isle19" width="200" height="286" class="alignright size-full wp-image-771" /></a><br />
பிரான்சில் ஓவியத்திற்கு சிறந்த சந்தை இருக்கிறது என்பதைக் கேள்விப்பட்ட அவர் தனது ஓவியங்களுடன் பிரான்சிற்கு வந்திறங்கினார். அங்கே மோண்ட்பில்லியர் கடற்பகுதியில் தங்கியிருந்தபடி இரண்டு ஆண்டுகள் பிரான்சின் தெருக்களில் தனது ஓவியங்களை விற்றபடி இருந்தவருக்கு, அங்கிருந்த அரங்குகள் தான் சிறந்த சினிமாக்களை அறிமுகப்படுத்தின. கிட்டத்தட்ட தொண்ணூறுகளின் ஆரம்பப் பகுதிகளில் நடந்த இவ்வனுபவம் அவரைத் திரைப்படம் எடுக்க வேண்டுமென்ற தீராத ஆவலை உண்டாக்கியது. 1996ல் அவர் கொரியாவுக்கு திரும்பி எடுத்த முதல் படம்தான் &#8216;முதலை&#8217; (Crocodile). அப்படம் ஹான் நதியில் தற்கொலை செய்து கொள்ளும் மனிதப் பிணங்களை அகற்றும் ஒரு மனிதனைப் பற்றிய படமாகும். அதன் படைப்பாக்க சமரசமற்றத் தன்மையும், உருவாக்க முறைகளும் அனைவரின் கவனத்தையும் அவர் பக்கம் திருப்பினாலும் அது குறித்து எவரும் வாய் திறக்கவில்லை.</p>
<p>பிறகு தொடர்ச்சியாக &#8216;காட்டு விலங்குகள்&#8217; (Wild Animals &#8211; 1997), மற்றும் &#8216;பேர்ட்கேஜ் இன்&#8217; (Birdcage Inn 1998) எடுத்தபோதிலும் 2000மாவது ஆண்டு &#8216;தி ஐஸில்&#8217; (The Isle) வெளியாகும் வரை அவை வெளிவரவில்லை. தி ஐஸில் வெளிவந்து உலகளாவிய வெற்றியை அவருக்கு ஈட்டித் தந்தது. பார்வையாளர்கள் அதன் காட்சி ரீதியான அழகியலைக் கண்டு திகைத்துப் போயினர். உலகப்படங்களில் அது ஒரு புதிய வழியை திறந்து விட்டதாகவே கருதினர். அந்த எண்ணம் வீண் போகவில்லை என்பதை அவரது தொடர்ந்த படைப்புகள் உறுதிப்படுத்தின. அப்படத்தின் தனித்துவமான கதைக் களம் ஆண் மற்றும் பெண் இருப்பின் உள்ளார்ந்த சிக்கல்களை அலசியது. தனது மனைவியையும், அவளது காதலனையும் கொன்ற ஒரு கொலையாளி, ஒரு சிசார்டின் சொந்தக்காரியான வாய் பேச முடியாத பெண்ணுடனான அவனது உறவு, அவளது வெளிப்படுத்த முடியாத உணர்ச்சிகள், தவிர்க்க இயலாத இருவரின் இருப்பு, அவனின் சிக்கலுற்ற அகம் என்று பயணிக்கிற படைப்பானது பார்வையாளர்களை பெரிதும் சலனத்தை ஏற்படுத்தி தன் பக்கம் அவர்களை ஈர்த்தது. ஹிரோஷி தெஷிகாராவின் தலைசிறந்த படைப்பான &#8216;தி விமன் ஆப் த டியூன்ஸ்&#8217; என்ற திரைக் காவியத்தை மீண்டும் நம்முள் எழுப்பிச் சென்றது.</p>
<p>கிம் மின் பெரும்பாலான படங்கள் குறிப்பாக மோசமான ஆள், தெரியாத முகவரி, சமாரிட்டன் கேர்ள் போன்ற படங்கள் பெண்ணிய விமர்சகர்களால் கடுமையாக எதிர் கொள்ளப்பட்டன. எதிர்மறையான விமர்சனங்களையே அவருக்கு அது ஈட்டித் தந்தது. ஒரு படைப்பாளி என்ற முறையில் திறந்த முறையில் தனது நம்பிக்கைகளையும், எண்ணங்களையும் வெளிப்படுத்துகிற பொழுது அது ஏற்கனவே தரப்பட்ட மதிப்பீடுகளை அப்படியே முன் தருவதில்லை. எனவே அதன் தன்மையானது வேறு விதமானது என்றார் கிம். மிகவும் தீவிரமான படைப்பு எல்லைக்குள் சென்று கதாபாத்திரங்களை உருவாக்கும் பொழுது அதன் செயல் முடிவுகளும் வழக்கமான விமர்சக கண்ணோட்டங்களால் மதிப்பிடவும் முடியாததாக மாறிவிடுகிறது.</p>
<p>ஆன போதிலும், ஒரு படைப்பாளியின் பாத்திர தேர்வும், கதைக் களமும் அது கோரி நிற்கும் படைப்பு வெளியும், வாசக வெளிப்பாடும் விவாதத்திற்குரியது தான். ஆனால் மிகவும் பின் தங்கிய மக்கள் திரளில் இருந்து தனது கதாபாத்திரத்தை தேர்வு செய்கிற ஒரு படைப்பாளி அல்ல தான் நோக்கும் ஆழமான பிரச்னைகளை ஏற்கனவே செயல்தளங்களில் கோரி நிற்கின்ற அரசியல் பிரதிநிதித்துவத்தை அது நேரடியாக பிரதிபலிக்காது போனாலும் கூட அதன் வாழ்தளங்களில் இருந்து அது வெளிப்படுத்த விரும்பும் விமர்சன உணர்வானது அனைத்து மனித மனங்களோடும் உரையாட விரும்புகின்ற ஒரு படைப்பாளியின் தீராத வேட்கை என்றே நாம் காண வேண்டியிருக்கிறது. அவ்வாறு எழுந்த அறிவுணர்வின் வெளிப்பாடாகவே கிம் படைப்புகள் நம் முன் காட்சிப்படுத்தப்படுகின்றன என நாம் உறுதியாக சொல்லலாம்.</p>
<p><a href="http://cinemaanma.files.wordpress.com/2011/04/1beautiful10.jpg"><img src="http://cinemaanma.files.wordpress.com/2011/04/1beautiful10.jpg?w=350&#038;h=441" alt="" title="_1Beautiful10" width="350" height="441" class="aligncenter size-full wp-image-746" /></a></p>
<p>&#8216;மோசமான ஆள்&#8217; படம் விபச்சாரிகளை விற்பனைக்குக் கொண்டு தள்ளும், சிக்கலான மனநிலையை உடைய ஒரு &#8216;மாமா&#8217; இளைஞனைப் பற்றிய படம். யதார்த்தமான காதலர்களை கொடூரமாக தாக்கி அப்பெண்ணை விபச்சாரத்திற்கு விற்று பின் அவளையே முதலீடாகக் கொண்டு வாழும் அவனது முடிவற்ற வாழ்வைப் பற்றிய அப்படம் வன்முறை மற்றும் மனித இருப்பு பற்றிய யாதொரும் கேள்வியற்ற திறந்த படம். ஏனெனில் எல்லா தத்துவங்களும் கையற்றுப் போன ஒரு வாழ்தலில் இருந்து உருவாகும் கதாபாத்திரம் தான் வாழ நேர்ந்த சமூக வெளியை மௌனமாக கடந்து செல்வதை காட்சிப்படுத்துவதன் வாயிலாக அவ்வாறான வாழ்வை கையளித்த சமூக வெளியின் மீது தனது படைப்புக் கேள்வியை முன்வைக்கிறான் படைப்பாளி என்றே நாம் கருதலாம். எங்காவது ரட்சிப்போ, விடுவிப்போ நேர்ந்துவிடும் என்ற பார்வையாளனின் தவிப்பை உடைத்து நொறுக்கி, அவலமாக காட்சிப்படுத்தி விடுகிற படைப்பே அதன் கலைத் தன்மையாக மாற்றம் அடைகிறது.</p>
<p>&#8216;மோசமான ஆள்&#8217; இவ்வாறான உணர்வை நம்முள் கிளர்த்துகிறது என்றால் &#8217;3 அயர்ன்&#8217; படமோ ஒரு மொழியற்ற காதல் உணர்வின் உள்ளார்ந்த பரவசத்தை கிளர்த்தி விடுகிறது. படத்தின் எந்தப் பகுதியிலும் பேசிவிடாத அந்த மைய ஜோடிகளின் மௌனக் கிளர்ச்சி இறுதிக் காட்சியில் இருவரும் இணைகிற போது நம்முள் கிளர்த்துவது தனி மனித உணர்வில் உருவாகிற எளிய காதல் என்பது விரிந்து மனித இருப்பையே கவர்ந்து கொள்கிற இயற்கையின் பெருங்காதலாய் நம்முள் விரிகிறது. அவ்வாறான புனிதக் காதலை தனது காட்சிகளின் நேர்த்தியான தொகுத்தலின் வழியாகவே பிடித்து விடுகிற புதிர் முடிச்சு தான் கிம் படைப்பாளுமையின் தனித்திறனாகும். யாதொரு பகுதியிலும் படைப்பாளியின் நேரடியான தலையீடும் இல்லாமல் படைப்பின் பேரவகையில் தன்னைத் தானே கரைத்துக் கொள்கிற மந்திர வித்தைகாரனாய் படைப்பை அதன் உச்ச சாத்தியம் வரை நடத்திச் செல்கிற தன்மையுடையது கிம்மின் படைப்புகள்.</p>
<p>&#8216;மோசமான ஆள்&#8217; படம் நேரடிப் பார்வையில் அது வன்முறை மற்றும் பாலியலைப் பேசுவதாகக் காணப்பட்டாலும் அது அடி ஆழத்தில் மனித மனதின் உணர்வுகளையே பேச முயல்கிறது. மேலும் ஆஸ்தரிய ஓவியக் கலைஞனான யுகான் சீலேயின் பால் உணர்வு ஓவியங்களையும், அதன் வண்ணங்களின் தாக்கத்தினாலும் தான் அப்படத்தை உருவாக்குவதற்கான உந்துதலைப் பெற்றதாக கூறுகிறார் கிம். மேலும் உண்மை பற்றிய தேடல் என்பது மனித மனத்தின் அழுக்கடைந்த உணர்வுகளின் வாயிலாகவும், பாவங்களின் வாயிலாகவும் கண்டறிய முயலும் ஒரு முயற்சி என்கிறார் கிம்.</p>
<p>2002ல் உருவாக்கிய அவரது அடுத்த படம் &#8216;கடற் படை&#8217; (The Coast Guard). இதுவும் வன்முறையின் கொடூர அழகியலை அதன் அறியாமையிலிருந்தும், பைத்தியகாரத்தனத்திலும் பெற முயல்கிற அதே வேளையில், ராணுவத்தின் ஆயுத வன்முறையின் மூடுண்ட தன்மைகளையும், குடிமை வாழ்வில் அதன் தாக்குதல்களையும், மனித பாத்திரத்தின் வன்முறை செயல்பாடுகளையும், பொது வாழ்வின் மறதியுற்ற பொய்மைகளையும் அதன் நேரடியானத் தன்மையுடன் வெளிப்படுத்தியது. இவ்வாறான யதேச்சையான வெளிப்பாட்டுத் தன்மையும், வன்மமும் ஒரு படைப்பாளியின் தேக்க நிலையை சுட்டிக்காட்டுகிறது என்பதான விமர்சனங்கள் எழத் துவங்கின வேளையில் அதனை முடிவுக்கு கொண்டு வர விரும்பினார்.<br />
<a href="http://cinemaanma.files.wordpress.com/2011/04/kimkd3.jpg"><img src="http://cinemaanma.files.wordpress.com/2011/04/kimkd3.jpg?w=200&#038;h=270" alt="" title="kimkd3" width="200" height="270" class="aligncenter size-full wp-image-772" /></a><br />
தொடர்ந்து 2003ல் &#8220;தான் தனது வசந்தம், கோடை&#8230;&#8221; படத்தை வெளியிட்டதும் விமர்சகர்களின் அனைத்து அளவுகோல்களும் தகர்ந்தது. கவித்துவத்துடன் முழு முற்றான &#8216;நிர்வாணா&#8217;வை நோக்கிய நகர்வாகத்தான் படைப்புகள் எழுச்சிப் பெற்றன என்பதை படைப்புலகம் கண்டுகொண்டது. ஒரு முதிய துறவியிடம் யாருமற்ற இடத்தில் வளர நேர்கிற ஒரு மனிதனின் வாழ்வியல் முழு நிர்வாணாவை நோக்கிய பயணத்தில் மனித தடத்தில் சந்திக்க நேர்கிற வன்முறையை அதன் அறத் தளத்தில் நிறுத்தி உள்ளார்ந்த விசாரணையைத் தொடங்கிய படைப்பாக மிளிர்ந்தது.</p>
<p>தனது &#8216;சமாரிட்டன் கேர்ள்&#8217; படைப்புக்காக 2004ம் ஆண்டில் சிறந்த இயக்குநருக்கான விருதை பெர்லின் திரை விழாவில் வென்றார் கிம். தொடர்ச்சியாக அதே ஆண்டில் &#8217;3 அயர்ன்&#8217; என்கிற கவித்துவ படைப்புக்காக சிறந்த இயக்குநர் விருது வெனிசில் அவருக்கு வழங்கப்பட்டது. அனைவரின் மனதையும் கொள்ளை கொண்ட &#8217;3 அயர்ன்&#8217; இழக்கப்பட்ட ஆன்மாக்களின் கண்டுகொள்ளப்படாத மனதின், ஆழமான ரகசியங்களை கொண்டியங்கும் மனித இருப்பின் காதலை கவித்துவமாக பேசிய படம் என்று அனைவராலும் பாராட்டப் பெற்றது. அவரது &#8216;வசந்தம், கோடை&#8217; படம் மேற்கத்திய மனதின் கவித்துவ மௌனமாக அனைவரையும் ஈர்த்துக் கொண்ட படைப்பாகும்.<br />
<a href="http://cinemaanma.files.wordpress.com/2011/04/bow3.jpg"><img src="http://cinemaanma.files.wordpress.com/2011/04/bow3.jpg?w=224&#038;h=320" alt="" title="bow3" width="224" height="320" class="aligncenter size-full wp-image-773" /></a><br />
2005 வெளிவந்த &#8216;தி போவ்&#8217; (The Bow) என்ற படம் கான்ஸ் திரைப்பட விழாவில் கலந்துகொண்டு அனைவரது கவனைத்தையும் ஈர்த்த படைப்பாகும். இந்தப் படத்தைக் குறித்து நாம் அவதானிக்கும் போது அவர் தனது படைப்பாக்க செயல்பாடு வழியாக தனது சமூகம் சார்ந்த, கலாச்சாரம் சார்ந்த, மனித வாழ்வு சார்ந்த சுயேச்சையான சிந்தனாமுறையைக் கண்டு கொண்டதன் வாயிலாக புதிய தளத்திற்கு தனது படைப்பாக்க மனத்தை நகர்த்தியிருப்பதையும் நாம் காண முடியும். அவரது ஆரம்பகால படங்களான மோசமான ஆள், கடற்படை போன்ற படைப்புகள் வாழ்வின் இருத்தலை அப்பட்டமாக கச்சாவாக காட்ட முயன்ற நேரடி வெளிப்பாட்டு முறையிலிருந்து &#8216;வசந்தம், வில்&#8217; படம் வாயிலாக ஒரு குறியீட்டுத்தளத்தை வந்தடைந்திருப்பதையும் கடந்த பத்தாண்டுகளாக அவரது படைப்பு மனத்தின் பயணத்தையும் உணர முடிகிறது.</p>
<p>&#8216;வில்&#8217; படம் பாலியல், மத ஜாதீகம், சமூக ஆண்வெளி குறித்த முழுமையான குறியீட்டுத் தளத்தில் தனது சமூகம் சார்ந்த பௌத்த மத பெருவெளியின் வழியாக உருவான ஆண் மன இருப்பையும் வேட்கையையும் அதன் குறியீட்டுத் தளத்திற்கு உயர்த்தி தனக்கே உரித்தான தனித்துவமான படைப்பு வெளிப்பாட்டு முறையினூடாக பேச முயன்ற படமாக திகழ்கிறது.</p>
<p>அவரது படைப்பு மட்டுமின்றி அவரது வாழ்வும் ஒரு தீராத மனித அலைவின் சமரசமற்ற தேடலின் விசாரணைக் களமாகவும், அறவுணர்வின் முழு நிர்வாணாவை நோக்கிய பயணமாகவும், கிழக்கத்திய ஆன்மீக மனதின் அழுக்குகளிலிருந்தும், விலக்கப்பட்ட தீமைகளில் இருந்து உண்மையை தேடிய ஒரு கலை உபாசனையாகவும் விளங்குகிறது. மேலும் அவரது படைப்புகள் நம்முன் வைக்கும் தரிசனங்களாய் அனைத்து விலக்கப்பட்ட மனதின் குப்பைகளையும், தீமைகளையும், வன்முறைகளையும் தனது பிராந்திய வடிவத்தின் வழியாக யாதொரு கலை சமரசமும் இன்றி உண்மையை அதன் ரத்தப் பிசுக்கோடு பேச வேண்டும் என்பதாகும்.</p>
<p>கலையின் வாயிலாக வாழ்வின் முடிவற்ற உண்மையை கண்டடைவதற்கான ஒரு சிறிய முயற்சியாக அதுவே அமையும். ஒரு சிறிய முயற்சியாக மட்டுமே. ஏனெனில் உண்மை அதன் சாரத்திலிருந்தும், இருப்பிலிருந்தும் பிரம்மாண்டமானதும் அதே நேரத்தில் எளிமையானதுமாகும். அதைக் கண்டடைவதே ஒரு கலைஞனின் தீராத வேட்கையாகவும் இருக்கக் கூடும். முடிவில் கிம்மின் படைப்புகள் நமக்கு தருவது அப்படைப்புகளின் மீதான ஒரு வெறுப்பை அல்ல முடிவற்ற ஒரு நேசத்தை. ஆனால் ஒரு போதும் புறக்கணிக்க முடியாத ஒரு உறவை.<br />
</strong></p>
<p>LINK &#8211; http://www.koreanfilm.org/kimkiduk.html</p>
<p>                                Filmography</p>
<p>Dream (2008)<br />
Breath (2007)<br />
Time (2006)<br />
The Bow (2005)<br />
3-Iron (2004)<br />
Samaritan Girl (2004)<br />
Spring, Summer, Fall, Winter&#8230; and Spring (2003)<br />
The Coast Guard (2002)<br />
Bad Guy (2002)<br />
Address Unknown (2001)<br />
Real Fiction (2000)<br />
The Isle (2000)<br />
Birdcage Inn (1998)<br />
Wild Animals (1997)<br />
Crocodile (1996)</p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/cinemaanma.wordpress.com/740/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/cinemaanma.wordpress.com/740/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/cinemaanma.wordpress.com/740/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/cinemaanma.wordpress.com/740/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/cinemaanma.wordpress.com/740/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/cinemaanma.wordpress.com/740/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/cinemaanma.wordpress.com/740/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/cinemaanma.wordpress.com/740/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/cinemaanma.wordpress.com/740/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/cinemaanma.wordpress.com/740/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/cinemaanma.wordpress.com/740/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/cinemaanma.wordpress.com/740/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/cinemaanma.wordpress.com/740/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/cinemaanma.wordpress.com/740/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=cinemaanma.wordpress.com&amp;blog=3597990&amp;post=740&amp;subd=cinemaanma&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://cinemaanma.wordpress.com/2011/04/19/%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%ae-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2-%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/66d5a5a0e74b719c2788342be7ff7d41?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">mariemahendran</media:title>
		</media:content>

		<media:content url="http://cinemaanma.files.wordpress.com/2011/04/ki-duk-kim.jpg" medium="image">
			<media:title type="html">-ki--duk-kim</media:title>
		</media:content>

		<media:content url="http://cinemaanma.files.wordpress.com/2011/04/springsum6.jpg" medium="image">
			<media:title type="html">springsum6</media:title>
		</media:content>

		<media:content url="http://cinemaanma.files.wordpress.com/2011/04/badguy1.jpg" medium="image">
			<media:title type="html">badguy1</media:title>
		</media:content>

		<media:content url="http://cinemaanma.files.wordpress.com/2011/04/samaritan4.jpg" medium="image">
			<media:title type="html">samaritan4</media:title>
		</media:content>

		<media:content url="http://cinemaanma.files.wordpress.com/2011/04/samaritan-girl.jpg" medium="image">
			<media:title type="html">samaritan-girl</media:title>
		</media:content>

		<media:content url="http://cinemaanma.files.wordpress.com/2011/04/isle19.jpg" medium="image">
			<media:title type="html">isle19</media:title>
		</media:content>

		<media:content url="http://cinemaanma.files.wordpress.com/2011/04/1beautiful10.jpg" medium="image">
			<media:title type="html">_1Beautiful10</media:title>
		</media:content>

		<media:content url="http://cinemaanma.files.wordpress.com/2011/04/kimkd3.jpg" medium="image">
			<media:title type="html">kimkd3</media:title>
		</media:content>

		<media:content url="http://cinemaanma.files.wordpress.com/2011/04/bow3.jpg" medium="image">
			<media:title type="html">bow3</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>Red Wednesday (Chaharshanbeh Suri)</title>
		<link>http://cinemaanma.wordpress.com/2011/04/17/red-wednesday-chaharshanbeh-suri/</link>
		<comments>http://cinemaanma.wordpress.com/2011/04/17/red-wednesday-chaharshanbeh-suri/#comments</comments>
		<pubDate>Sun, 17 Apr 2011 07:33:56 +0000</pubDate>
		<dc:creator>mariemahendran</dc:creator>
				<category><![CDATA[குறும்படங்கள்]]></category>
		<category><![CDATA[SHORT FILM]]></category>

		<guid isPermaLink="false">http://cinemaanma.wordpress.com/?p=734</guid>
		<description><![CDATA[&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;. The Third Farhang Foundation Short Film Festival winners were announced on March 13, 2011 during the award ceremony at the Los Angeles County Museum of Art and online at FarhangFilmFest.org. LINK -http://www.farhangfilmfest.org/viewvideo/101/drama/red-wednesday-chaharshanbeh-suri.html<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=cinemaanma.wordpress.com&amp;blog=3597990&amp;post=734&amp;subd=cinemaanma&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;.</p>
<p>The Third Farhang Foundation Short Film Festival winners were announced on<br />
 March 13, 2011 during the award ceremony at the Los Angeles<br />
County Museum of Art and online at FarhangFilmFest.org.</p>
<p> LINK -http://www.farhangfilmfest.org/viewvideo/101/drama/red-wednesday-chaharshanbeh-suri.html</p>
<p></strong></p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/cinemaanma.wordpress.com/734/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/cinemaanma.wordpress.com/734/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/cinemaanma.wordpress.com/734/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/cinemaanma.wordpress.com/734/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/cinemaanma.wordpress.com/734/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/cinemaanma.wordpress.com/734/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/cinemaanma.wordpress.com/734/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/cinemaanma.wordpress.com/734/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/cinemaanma.wordpress.com/734/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/cinemaanma.wordpress.com/734/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/cinemaanma.wordpress.com/734/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/cinemaanma.wordpress.com/734/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/cinemaanma.wordpress.com/734/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/cinemaanma.wordpress.com/734/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=cinemaanma.wordpress.com&amp;blog=3597990&amp;post=734&amp;subd=cinemaanma&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://cinemaanma.wordpress.com/2011/04/17/red-wednesday-chaharshanbeh-suri/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/66d5a5a0e74b719c2788342be7ff7d41?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">mariemahendran</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>ஆதி அன்பு&#8230;</title>
		<link>http://cinemaanma.wordpress.com/2011/04/11/%e0%ae%86%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/</link>
		<comments>http://cinemaanma.wordpress.com/2011/04/11/%e0%ae%86%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/#comments</comments>
		<pubDate>Mon, 11 Apr 2011 10:46:58 +0000</pubDate>
		<dc:creator>mariemahendran</dc:creator>
				<category><![CDATA[கவிதைகள்]]></category>

		<guid isPermaLink="false">http://cinemaanma.wordpress.com/?p=720</guid>
		<description><![CDATA[இந்த ஜாதிப்பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி மற்றெவ்வித்தினாலும் புறப்பட்டுப்போகாது – மத்தேயு 17:21 துர் சொர்ப்பணங்களின் விழித்தெழும் இரவுகளின் கரங்கள் சயனித்த ஆடைகளில் நழுவும் சதை துண்டுடன் போராட்டம்&#8230;. ஈவு இரக்கமற்று தொடரும்&#8230; புpடி தளர்ந்து ஆழம்சூழும் புள்ளங்களின் இடுக்கில் உயிர் ஆடுகளின் புற்களாய் மாமிச வயிற்றில் தினபடி போராட்டம்&#8230; விலகி செல்லும் இயேசுவின் பாதபடிகளுடன் பின்தொடரும் சாத்தானின் தந்திரங்கள்.. கணிபடபொறிகளிலும்.. துண்டு சதையின் மிரட்டலுக்கு நடுங்கி இருதயம் தன் உட்சுவர்களின் அபத்த இசையுடன் சதாகாலத்திற்குமான வேளியை விட்டு [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=cinemaanma.wordpress.com&amp;blog=3597990&amp;post=720&amp;subd=cinemaanma&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>இந்த ஜாதிப்பிசாசு ஜெபத்தினாலும்<br />
உபவாசத்தினாலுமேயன்றி<br />
மற்றெவ்வித்தினாலும் புறப்பட்டுப்போகாது<br />
– மத்தேயு 17:21</p></blockquote>
<p></strong>துர் சொர்ப்பணங்களின் விழித்தெழும்<br />
இரவுகளின் கரங்கள் சயனித்த ஆடைகளில்<br />
நழுவும் சதை துண்டுடன் போராட்டம்&#8230;.<br />
ஈவு இரக்கமற்று தொடரும்&#8230;<br />
புpடி தளர்ந்து ஆழம்சூழும்<br />
புள்ளங்களின் இடுக்கில் உயிர்<br />
ஆடுகளின் புற்களாய் மாமிச வயிற்றில்<br />
தினபடி போராட்டம்&#8230;<br />
விலகி செல்லும் இயேசுவின் பாதபடிகளுடன்<br />
பின்தொடரும் சாத்தானின் தந்திரங்கள்..<br />
கணிபடபொறிகளிலும்..<br />
துண்டு சதையின் மிரட்டலுக்கு நடுங்கி<br />
இருதயம் தன்  உட்சுவர்களின் அபத்த<br />
இசையுடன் சதாகாலத்திற்குமான<br />
வேளியை விட்டு தூர விலகிசடசெல்லும்..<br />
தாயின் பரிவு புரியாத மார்புகாம்புகளை போல&#8230;.<br />
பயணம் முன் தொடர்வதற்கு முன்பாக<br />
தீர்மானித்த ஆமெனின் கரங்கள்<br />
என் திட்டங்கள் ஏதும்<br />
என்னானதல்ல என்பதுடன்<br />
வருகையின் நாட்கள் மரணத்தின் சுவை<br />
சொல்லும் என் வீட்டின் கிருபை<br />
வார்த்தைகள் எல்லாம் தீர்ந்து சென்றிருக்கும்<br />
என் தோழனே..<br />
ஆமென்&#8230;<br />
11.04.2011<br />
மதியம்</p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/cinemaanma.wordpress.com/720/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/cinemaanma.wordpress.com/720/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/cinemaanma.wordpress.com/720/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/cinemaanma.wordpress.com/720/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/cinemaanma.wordpress.com/720/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/cinemaanma.wordpress.com/720/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/cinemaanma.wordpress.com/720/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/cinemaanma.wordpress.com/720/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/cinemaanma.wordpress.com/720/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/cinemaanma.wordpress.com/720/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/cinemaanma.wordpress.com/720/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/cinemaanma.wordpress.com/720/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/cinemaanma.wordpress.com/720/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/cinemaanma.wordpress.com/720/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=cinemaanma.wordpress.com&amp;blog=3597990&amp;post=720&amp;subd=cinemaanma&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://cinemaanma.wordpress.com/2011/04/11/%e0%ae%86%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/66d5a5a0e74b719c2788342be7ff7d41?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">mariemahendran</media:title>
		</media:content>
	</item>
	</channel>
</rss>
