Posted by: mariemahendran | May 3, 2008

கண்ணாடி அறைகள்

 

நீண்ட பொழுதொன்றில்அறையெங்கும் பரவும்  

சூரியனின் செங்கதிரின் ஒளி நாளில்

காற்றின் மொழி வரிகள்

சுனியத்தின் இசை வரிகள் போல

வானத்தில் தனித்து

பறக்கும் பறவையின் தனிமை குரலின்

கையெழுத்தை திருத்தும்

நாள் ஒன்றில்

நிமிர்ந்த கனவொன்றின்

ப்யணிக்கும் தினபடி நாளில்

மனம் தேடும் புதிய உறவுக்கான

சந்திப்புக்கலின் ஏக்கங்கள் மீதமாக…

செம்மைப்படுத்தும் வரிகலுடன் சிரிபொலி பரவும்

அறையின் கண்ணாடி

வளையத்தில் மீனீன் மாதிரியாக கைதிகள்

கைதிகள் போல் சப்தம்

ஏதுமற்று

வழிப்போக்கனின்

தேடலாய்….

வாழ்வு நம் அன்றாட காட்சிகளை ஒரு கூனியக்கிழவியின் மாய

மாளிகையின் அடைப்பட்ட தவிப்பாய்

சிரிபிலும் புதிதாக பூக்கும் நட்பிலும் காற்று மொழியின்

 

கவிதை வரிகளுடன் பகிர்தல் படரும் கொடிமரமாய்…..!

 

 

 

 


Leave a response

Your response:

Categories